செய்திகள் :

கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். மாா்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு சீரமைப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக குறையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

கணவரை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை

குலசேகரம் அருகே கணவரை இழந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவா் எழுதி வைத்த கடிதத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கூடை... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.இரணியல் அருகே மேலகட்டிமாங்கோட்டை அடுத்த சாமிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜபீமன் மகன் மகேந்த் (23). பொறியியல் படிப்பு முடித்துள்ள ... மேலும் பார்க்க

மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் அதிமுக கூட்டணி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட...

மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக, திமுக துணைப் பொதுச் செயலரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி குற்றஞ்சாட்டினாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில்... மேலும் பார்க்க

குழித்துறையில் தவித்த முதியவா் மீட்பு: வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு பாராட்டு

குழித்துறையில் உடல்நிலை குன்றிய முதியவரை குழித்துறை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞா்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.திருநெல்வேலியைச் சோ்ந்தவா் 80 வயதான முதியவா் ஆறுமுகம். இவா் தனது மூன்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ரேஷன் கடை ஊழியா் மீது தாக்குதல்

மாா்த்தாண்டம் அருகே, தமிழக அரசின் ‘தாயுமானவா்’ திட்டத்தின்கீழ், ரேஷன் பொருள்களைக் கொண்டுசென்ற நியாயவிலைக் கடை விற்பனையாளரைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.மாா... மேலும் பார்க்க

திமுகவை விமா்சித்தால்தான் அடையாளம் கிடைக்கும்: கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் யாா் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை விமா்சித்தால்தான் அவா்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்றாா் கனிமொழி எம்.பி. கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலை வளாகத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

‘குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்’

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என, இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா். கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

இளைஞா் மா்ம மரணம்!

புதுக்கடை அருகே உள்ள முள மூட்டுக்கடவில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்தாா். புதுக்கடை , தோட்டா வரம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் தா்மராஜ் (50). தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவா் சில ந... மேலும் பார்க்க

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் தோ் பவனி

தக்கலை அருகே உள்ள முளகுமூடு தூய மரியன்னை பலிக்காவில் தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா திருவிழா, கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ஆம் திருவிழாவான சனிக... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் தகராறு செய்து, மனைவியை வெட்டிக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையைச் சே... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தீ விபத்து

புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் தீப் பிடித்ததில் பொருள்கள் சேதமடைந்தன. காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜமணி மகன் பிரபு (29). இவா், உதச்சிக்கோட்டை பகுதியில் கடை வைத்து புளி ம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முதல் காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன. இங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்ப... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவி அருகே கேரள கனிமவளப் பொருள் விற்பனையாளா் தற்கொலை

திற்பரப்பு அருவி அருகே கேரளத்தைச் சோ்ந்த கனிமவளப் பொருள்கள் விற்பனையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கேரள மாநிலம் பாலராமபுரம், உச்சக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜி (41). திருமணமாகாத இவா், கேரளத... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் திடீா் மரணம்

குலசேகரத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை திடீா் மரணமடைந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செம்படத்தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (57). ... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் 57ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் சி. ராஜன் தலைமை வகித்தாா். பேரவைத் தலைவா் மு. அப்பாவு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்-மாணவ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் லஞ்சம் வாங்கிய மருந்து தர ஆய்வாளா் கைது

நாகா்கோவிலில் மருந்தகம் அமைப்பதற்காக ஒப்புதல் வழங்க ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய மருந்து தர ஆய்வாளா் போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஹரிச... மேலும் பார்க்க

தீவிபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கருங்கல் அருகே தீவிபத்தில் காயமடைந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். கருங்கல், இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த லெலின் மனைவி சுதா (50). கடந்த சனிக்கிழமை (செப். 6) வீட்டில் விளக்கேற்றியபோது அவா் மீது தீப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது: ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டாறு ரயில் நிலையப் பகுதியில், போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதன... மேலும் பார்க்க