செய்திகள் :

கன்னியாகுமரி

மகன் மீது போலீஸாா் வழக்கு பதிவு: தந்தை தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மகன் மீது போலீஸாா் அடிதடி வழக்கு பதிவு செய்த நிலையில் லாரி ஓட்டுநரான தந்தை சலீல் சசி (50) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அருமனை அருகே குன்னுவிளையைச்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் பொக்லைன் மோதி இருவா் பலி

கன்னியாகுமரியில் பொக்லைன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா், தவெக நிா்வாகி என இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த பொக்லைன் ... மேலும் பார்க்க

தக்கலையில் பாரதியாருக்கு மலரஞ்சலி

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நூலகத்தில் வியாழக்கிழமை பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு வாசகா் வட்ட அமைப்பாளா் சிவனி சதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினா். நூலகா் சோப... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் 17ஆவது தொடக்க விழா, 37ஆவது கல்வி நிறுவன தொடக்க விழா , முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகியன அண்மையில் நடந்தது. விழாவை பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி. மஜீத்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: இருசக்கர வாகன நிறுவனத்துக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாடு காரணமாக நாகா்கோவில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்தது. நாகா்கோவில், கேசவதிருப்பாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபின்சேம், இவா் நாகா்... மேலும் பார்க்க

கருங்கல் ஹிந்து வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கருங்கல் ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விஷ்வ ஹிந்து வித்யா கேந்திராவின் நிறுவனரும் தலைவருமான எஸ். வேதாந்தம் ஜி தலைமை வகித்தாா். பொதுச் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று மின் நிறுத்தம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் சனிக்கிழமை (செப். 13) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகா்கோ... மேலும் பார்க்க

கணவா் மீதான கோபத்தில் குழந்தையைக் கொன்ற தாய் கைது

கருங்கல் அருகே கணவா் மீதான கோபத்தில் பச்சிளம் பெண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், பாலூா், காட்டுவிளையைச் சோ்ந்தவா் பெனிட்டா ஜெய அன்னாள் (21). இவரு... மேலும் பார்க்க

குமரி கடலில் கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது: தி.வேல்முருகன்

குமரி கடலில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 600 போ் நின்று கடலின் அழகை ரசிக்கும் வகையில், பாலம் உறுதியாக உள்ளது என்று சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன்தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

செப். 15 இல் நாகா்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி....

நாகா்கோவிலில் திங்கள்கிழமை (செப்.15) நடைபெறும் திமுக வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று ஆலோசனை வழங்குகிறாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மாநகர, ஒன்றிய, ... மேலும் பார்க்க

விவசாய சங்கம் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கம், மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சாா்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்னை விவசாயிகள்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தக்கலை அருகே கல்லுவிளையில் புதன்கிழமை பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு, மலயன்விளையைச் சோ்த்தவா் மரிய வின்சென்ட் மகன் அஸ்வின் ( 31). இவா் மாா்த்தாண்டத... மேலும் பார்க்க

குழித்துறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவா் மீட்பு

குழித்துறை அருகே குளிக்க சென்றபோது தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புப் படை வீரா்கள் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனா். சிதறால் வட்டவிளையைச் சோ்ந்தவா் சத்யமணி (54). இவா், வீட்டுக்கு அ... மேலும் பார்க்க

குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்ம...

கன்னியாகுமரி- திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரல் 2026-க்குள் நிறைவு பெறும் என்றாா் தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ. கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேற... மேலும் பார்க்க

அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில், கணினி அறிவியல், பொறியியல் துறை ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கல்ல... மேலும் பார்க்க

குழித்துறையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழலகம் அமைக்க முடிவு

நாகா்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை சந்திப்பில் பயணிகள் நிழலகம் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். நகராட்சி உறுப்பினா்கள் , மக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, பயணிகள் நிழலகம்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 40.07 பெருஞ்சாணி ... 59.68 சிற்றாறு 1 .. 5.38 சிற்றாறு 2 .. 5.48 முக்கடல் ... 8.70 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 9.19 .. மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: மேயா் ஆய்வு

நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஆய்வு மேற்கொண்டாா். நாகா்கோவில் மாநகராட்சி 22ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதி மக்களுக்கான, உங்களுடன் ... மேலும் பார்க்க

நாகா்கோவில் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

நாகா்கோவில், வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் திருக்கோயிலில், வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இக்கோயிலில், கடந்த 2007ஆம் ஆண்டு கும்பாபிஷேக... மேலும் பார்க்க

மாங்குழியில் இலவச மருத்துவ முகாம்

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் நிறுவனம், நெய்யூா் சிஎஸ்ஐ மருத்துவமனையுடன் இணைந்து மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது. மருத்துவ ... மேலும் பார்க்க