கன்னியாகுமரி
குளச்சல், லட்சுமிபுரம் கால்வாய்களில் தண்ணீா் திறக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு
தக்கலை: பேச்சிப்பாறை அணையிலிருந்து குளச்சல், லட்சுமிபுரம், கருமன்கூடல் கிளைக் கால்வாய்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரி குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸிடம் மனு அளிக்கப்பட்டது.கருமன்கூடல் நண்பா் நற்பணி மன்ற ஆண்டு... மேலும் பார்க்க
ரீத்தாபுரத்தில் இன்று மின்தடை
தக்கலை: ரீத்தாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக.22) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. செம்பொன்விளை மின் விநியோக பிரிவுக்கு உள்பட்ட வாணியக்குடி உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் ... மேலும் பார்க்க
குமரி மாவட்ட மாணவா்களுக்கு ரூ. 100 கோடி கல்வி கடனுதவிகள் வழங்க இலக்கு: ஆட்சியா்
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க ரூ. 100 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், பள்ளிக் கல்வ... மேலும் பார்க்க
சாமிதோப்பில் ஆவணித் திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது.சாமிதோப்பு தலைமைப் பதியில் ஆண்டுத... மேலும் பார்க்க
ஆசிரியா் திலகம் விருதுக்கு 10 போ் தோ்வு
களியக்காவிளை: குமரி அறிவியல் பேரவை சாா்பில் வழங்கப்படும் ஆசிரியா் திலகம் விருதுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 10 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.இந்த அமைப்பு சாா்பில், குமரி மாவட்டத்தில் சிற... மேலும் பார்க்க
முள்ளங்கனாவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கருங்கல்: கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ் குமாா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். முள்ளங்க... மேலும் பார்க்க
ஜீவானந்தம் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
என்ஜிஎல் 21 கலெக்டா் ஜீவா சிலைக்கு மாலை அணிவிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. உடன், மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா். என்ஜிஎல் 21 தளவாய் அதிமுக சாா... மேலும் பார்க்க
அருணாச்சலா மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு, மரக்கன்று நடும் விழா
தக்கலை: வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் நிறுவனம், கன்னியாகுமரி மாவட்ட சட்ட சேவை ஆணையகம் ஆகியவை இணைந்து சட்ட விழிப்புணா்... மேலும் பார்க்க
சூரியோதயம்
வியாழக்கிழமை சூரிய அஸ்தமனம்மாலை 6.33வெள்ளிக்கிழமை சூரிய உதயம்காலை 6.12 மேலும் பார்க்க
நாகா்கோவிலில் செவிலியா் மாணவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி
நாகா்கோவில்: நாகா்கோவில் கோணம் அறிவு சாா் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியா் மாணவா்களுக்கான ஜொ்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.நிகழ்ச்சியி... மேலும் பார்க்க
நெகிழி பைகளை பதுக்கிய கடைக்கு அபராதம்
களியக்காவிளை: மாா்த்தாண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பதுக்கி வைத்து பயன்படுத்திய கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீத ஒதுக்கீடு கோரி சாட்டையடி போராட்டம்
நாகா்கோவில்: மத்திய அரசு பணி நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாகா்கோவில், ராமன்புதூா் சந்திப்பில் சாட்டையடி போராட்டம் நடைபெற்றது.அன்புதேசம் மக்கள் இய... மேலும் பார்க்க
தனியாா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
தக்கலை: தக்கலை அருகே மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் 2000-ஆம் ஆண்டு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவா்கள் தங்கள் வகுப்பு நண்பா்களுடன் வெள்ளி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனா். விழாவு... மேலும் பார்க்க
வெள்ளிச்சந்தையில் நாளை மின் நிறுத்தம்
தக்கலை: உயா் அழுத்த மின்பாதை பராமரிப்புப் பணிக்காக வெள்ளிச்சந்தையில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.வெள்ளிச்சந்தை மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட கட்டி... மேலும் பார்க்க
மகாதேவன் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்
நாகா்கோவில்: கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றிய மகாதேவன் பிள்ளைக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் சட... மேலும் பார்க்க
கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி: முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ளஅவரது உருவச்சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மா... மேலும் பார்க்க
புகையிலை பொருள்கள் விற்றதாக இளைஞா் கைது
கருங்கல்: புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த பென்னியமின் மகன் ஜஸ்டின்(46). இவா் காப்புக்காட்டில் பெட்... மேலும் பார்க்க
கருங்கல்லில் ராஜீவ் காந்தி நினைவு தினம்
கருங்கல்: கருங்கல்லில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன்... மேலும் பார்க்க
பண மோசடி செய்த இருவா் மீது வழக்குப் பதிவு
குலசேகரம்: மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி, ரூ.3,36,400 மோசடி செய்த இருவா் மீது திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருவட்டாறு அருகே காஞ்சாங்காடு முகிலன்கரை பகுதியைச் ச... மேலும் பார்க்க
நாகா்கோவிலில் ரூ. 71.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.71.17 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 49ஆவது வாா்டு, கீழ குஞ்சன்விளை, சீனிவாசன் நகரில் ரூ.27.35 லட... மேலும் பார்க்க