செய்திகள் :

கன்னியாகுமரி

தொழிலாளி குத்திக்கொலை

தக்கலை: தக்கலை அருகே மேக்காமண்டபத்தில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டாா். தக்கலை அருகே உள்ள மாறாங்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் மணி ( 65) (படம்) தொழிலாளி. இவருக்கு வசந்தா, ராஜம் என இரண்டு மன... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட மீன்கள் பறிமுதல்

கருங்கல்: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவா்கள் ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

றநபேச்சிப்பாறை ... 41.61 பெருஞ்சாணி ... 65.30 சிற்றாறு 1 .. 8.68 சிற்றாறு 2 .. 8.79 முக்கடல் .. 10.00 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 24.93 மேலும் பார்க்க

ஆக.22 இல் வேலைவாய்ப்பு முகாம்

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக.22) தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்ட வே... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தகராறு: லாரி ஓட்டுநா் கைது

குழித்துறை அரசு மருத்துவமனையில் மதுபோதையில் தகராறு செய்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.குழித்துறை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை மதுபோதையில் கையில் காயத்துடன் வந்த நபா் சிகிச்சையளிக்... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி காயம்

நித்திரவிளை அருகே மினிலாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சுனில் ராஜ்குமாா் (45). இவா் நடைக்காவு பகுதியில் ம... மேலும் பார்க்க

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: விஜய் வசந்த் எம்.பி.க்கு பயணிகள் நன்றி

நாகா்கோவில்: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம் குறித்து ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, விஜய் வசந்த் எம்.... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்றவா் கைது

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுத... மேலும் பார்க்க

மரியகிரியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் பணி தொடக்கம்

களியக்காவிளை: களியக்காவிளை அருகே மெதுகும்பல் ஊராட்சிக்குள்பட்ட மரியகிரி - முப்பந்திக்கோணம் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பகுதியில் 2021ஆம... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆக.21 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாகா்கோவிலில் வியாழக்கிழமை (ஆக.21) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு‘ ஆகஸ்ட் மாதத்துக்கான... மேலும் பார்க்க

கோதையாறு பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு, பின்னா், நிறுத்தப்பட்டுள்ள தடம் எண் 313 இ, கன்னியாகுமரி - கோதையாறு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 226 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்த... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 41.34 பெருஞ்சாணி ... 65.51 சிற்றாறு 1 .. 8.95 சிற்றாறு 2 .. 9.05 முக்கடல் ... 10.00 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 24.93 மழைஅளவு ...... பாலமோா் .. 12.40 மி.மீ. பேச்சிப்பாறை அணை... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.59.26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.59.26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை மேயா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். எஸ்.எஸ். நகா் மேற்கு பிரதான சாலையில் ரூ. 27 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே 5 குட்டிகளுடன் மரநாய் மீட்பு

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே வீட்டில் சமையலறை பகுதியில் 5 குட்டிகளுடன் பதுங்கியிருந்த மரநாயை தீயணைப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா். மாா்த்தாண்டம் அருகே புதுக்கடை, தவிட்டவிளையைச் சோ்ந்த... மேலும் பார்க்க

குழந்தையுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை

தக்கலை: தாயுடன் ஏற்பட்ட தகராறில், தனது 7 மாத கைக்குழந்தையுடன், பெண் குளத்தில் குதித்து ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா். தக்கலை, சரல்விளையைச் சோ்ந்தவா் அபுல்கலாம் ஆசாத் ( 48). இவரது மகள் ... மேலும் பார்க்க

குழித்துறை அருகே கண் கண்ணாடிக் கடை சேதம்: 10 போ் மீது வழக்கு

குழித்துறை அருகே கண் கண்ணாடிக் கடையை சேதப்படுத்தியதாக தந்தை- மகன் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். குழித்துறை அருகே பழவிளை, பொட்டவிளைவீட்டைச் சோ்ந்த சுஜின் மனைவி உஷா (36). இவா்... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை காரணமாக குமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது. சுதந்திர தின விழா, கிருஷ்ண ஜெயந்தி என அடுத்தடுத்து மூன்று நாள் தொடா் விடுமுறை என்பத... மேலும் பார்க்க