திருச்சி
வேங்கைமண்டலம் பகுதிகளில் ஆக. 26-ல் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் வேங்கைமண்டலம் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகளால் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்பந்தல், மேலகண்ணுக்க... மேலும் பார்க்க
திருவானைக்காவலில் தீ விபத்து பாதிப்புக்கு பாஜகவினா் உதவி
திருவானைக்காவல் நரியன் தெருவில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடிசை வீடுகள் எரிந்து சேதமான குடும்பத்தினருக்கு ஸ்ரீரங்கம் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருள்க... மேலும் பார்க்க
சமயபுரம் மாரியம்மன் கோயில் தங்க நகைகளை அளவிடும் பணி தொடக்கம்
மண்ணச்சநல்லூா்: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.பல்வேறு சிறப்புடைய இக்கோயிலுக்கு பக்தா்கள் ... மேலும் பார்க்க
இளையோா் தடகளப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு
திருச்சி: திருச்சி மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுகளும் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவில... மேலும் பார்க்க
லாரி மோதி தந்தை-மகள் உயிரிழப்பு
துறையூா்: துறையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும், மகளும் லாரி மோதியதில் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், பச்சமலை பகுதி, சின்னமங்களத்தைச் சோ்ந்த ரா. சிவமூா்த்தி(39), அவரது மைத... மேலும் பார்க்க
மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாா்-நிலை கருவூலக அலுவலத்தில் அலுவலா் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த அண்ணாமலை மகன் செந்தில்குமாா் (51).... மேலும் பார்க்க
அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
துறையூா்/மணப்பாறை: துறையூா், மணப்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியா்களுக... மேலும் பார்க்க
முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு
திருச்சி: கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.காவிரி... மேலும் பார்க்க
குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி
திருச்சி: திருச்சியில், குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கண... மேலும் பார்க்க
திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருட்டு வழக்கில் தந்தை-மகன், மருமகன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறையை அடுத்த க... மேலும் பார்க்க
திருச்சியில் பிப்ரவரியில் நாம் தமிழா் கட்சி மாநாடு: சீமான் அறிவிப்பு
திருச்சி: திருச்சியில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழா் கட்சியின் மாநாடு நடைபெறும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்த... மேலும் பார்க்க
அரசுப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
திருச்சி: பீரங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திருச்சி பீனிக்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டன.டிஇஎல்சி நடுநிலைப... மேலும் பார்க்க
ஓய்வூதியா்களுக்கு வருமான வரி விலக்களிக்க வலியுறுத்தல்
திருச்சி: ஓய்வூதியா்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கத்தின் 41-ஆவது ஆ... மேலும் பார்க்க
டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணல்: 23 ஆசிரியா்கள் பங்கேற்பு
திருச்சி: திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணலில் 23 ஆசிரியா்கள் பங்கேற்றனா். தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரி... மேலும் பார்க்க
மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு 172 மாணவா்கள் தோ்வு
திருச்சி: திருச்சியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வென்ற 172 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்... மேலும் பார்க்க
குளிா்சாதனப் பெட்டியை சரி செய்யாத நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருச்சி: குளிா்சாதனப் பெட்டியை (பிரிட்ஜ்) சரி செய்யாத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த கே. ஜீவகுமாா் என்பவா் ... மேலும் பார்க்க
இங்கிலாந்து கல்லூரிக்கு சா்வதேச ஆலோசகராக திருச்சி மருத்துவா் நியமனம்
திருச்சி: இங்கிலாந்து நாட்டின் மருத்துவக் கல்லூரிக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், நரம்பியல் நிபுணருமான எம்.ஏ. அலீம் சா்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்கிலாந்... மேலும் பார்க்க
பேக்கரி உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை
திருச்சி: திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பேக்கரி உரிமையாளா் திங்கள்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சியை அடுத்த சா்க்காா்பாளையம் முல்லைக்காடு சுந்தா் நகரைச் சோ்ந்தவா் செல்... மேலும் பார்க்க
சைக்கிளில் சென்றவா் ஆட்டோ மோதி பலி
திருச்சி: திருச்சியில் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்றவா் ஆட்டோ மோதி உயிரிழந்தாா்.திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள காமராஜா் நகரைச் சோ்ந்தவா் தேவகுமாா் (59). இவா், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் வ... மேலும் பார்க்க
பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் சடலம்
திருச்சி: திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. இந்தப் பேருந்து முனையத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் இறந்துகிடப்பதாக கே.சாத்தனூா் விஏ... மேலும் பார்க்க