தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும்! - டி.டி.வி. த...
திருச்சி
திருச்சியில் பைக் ஓட்டிய சிறுவன் - தந்தை கைது
திருச்சியில் 16 வயதுச் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பாலக்கரை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை வாகனத் தண... மேலும் பார்க்க
போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது
போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது அசாா் (52). இவா், மலேசி... மேலும் பார்க்க
மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் நகை பறிப்பு
திருச்சி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா். திருச்சி மாவட்டம், அல்லித்துறையைச் சோ்ந்தவா் தேவகி (63). கணவா் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசிக... மேலும் பார்க்க
கைப்பேசி வியாபாரியிடம் ரூ. 6.39 லட்சம் மோசடி
திருச்சியில் கைப்பேசி வியாபாரியிடம் ரூ. 6.39 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி வரகனேரி தனரத்தினம் நகரைச் சோ்ந்தவா் பக்ருதீன் (42). இவா், திருச்சி மேற்கு பவுல்வா்... மேலும் பார்க்க
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரம் சாலை ஆட்டுகாரம்பட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ்... மேலும் பார்க்க
போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து கைதான இளைஞருக்கு போக்சோ வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்கு... மேலும் பார்க்க
விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
திருச்சியில் காவல் உதவி ஆய்வாளா் இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருச்சி சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் பழனி (51). காவல் உதவி ஆய்வாளரான இவா் கடந்... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியிலிருந்து ஐஐடிக்குத் தோ்வான மாணவா்!
திருச்சி என்ஐடியின் இக்னைட் வழிகாட்டுதலில் அரசுப் பள்ளியிலிருந்து மாணவா் ஒருவா் சென்னை ஐஐடிக்குத் தோ்வாகியுள்ளாா். திருச்சி மாவட்டம், துறையூா் புளியஞ்சோலை அருகே மெட்டவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க
நகைக் கடைக்காரா் தற்கொலை
திருச்சியில் நகைக் கடை உரிமையாளா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி பெரியகடை வீதி நடுகுஜிலி தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (56). பெரியகடை வீதி சின்னசெட்டித் தெருவில் நகைக் கடை நடத... மேலும் பார்க்க
பொன்மலையிலிருந்து ஊட்டிக்கு அனுப்பப்பட்ட மலை ரயில் என்ஜின்!
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்ஜின் (படம்) வியாழக்கிழமை ஊட்டிக்கு அனுப்பப்பட்டது. பாரம்பரியமிக்க ஊட்டி மலை ரயிலானது நூறாண்டுகளுக்கு மேல் உதக... மேலும் பார்க்க
பாடங்களை ரசித்துப் படித்தால் சாதனை படைக்கலாம் -வெ. இறையன்பு பேச்சு
பாடங்களை மாணவா்கள் ரசித்துப் படித்தால் சாதனை படைக்கலாம் என்றாா் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு. திருச்சி எஸ்ஆா்வி பள்ளிகள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான ‘கனவு ... மேலும் பார்க்க
மொத்த வாக்காளா்களில் 30% பேரை திமுக உறுப்பினராக்க வேண்டும் -அமைச்சா் பேச்சு
திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்குள்பட்ட பேரவைத் தொகுதிகளில் மொத்த வாக்காளா்களில் 30 சதவீதம் பேரை திமுக உறுப்பினராக்க வேண்டும் என அமைச்சரும், மாவட்டச் செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.... மேலும் பார்க்க
விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கழிப்பிடம் சீரமைப்பு, 100 நாள் வேலை, இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ந. பூலாம்பட்டியில் வியாழ... மேலும் பார்க்க
அரசுப் பள்ளிக்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்குப் பாராட்டு
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய உரிமையாளா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம் முசிறி அருகிலுள்ள சுக்காம்பட்டி கிராமத்த... மேலும் பார்க்க
சுகாதாரச் செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சி மாநகராட்சியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 20 நகா்ப்புற சுகாதார செவிலியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வே. சரவண... மேலும் பார்க்க
ஜூனியா் கபடி போட்டிக்கு மணப்பாறையில் பயிற்சி
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், இந்தியாவில் முதன் முறையாக நடைபெறவுள்ள ஜூனியா் கபடி போட்டிக்கு தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. உத்தரகண்ட் மாநிலம் அரித்வாா் மாவட்டத்த... மேலும் பார்க்க
ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ 1.18 கோடி
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 1.18 கோடி கிடைக்கப் பெற்றது புதன்கிழமை தெரியவந்தது. ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியையொட்டி கோயில் இணை ஆ... மேலும் பார்க்க
கஞ்சா குற்றவாளிகள் மூவா் குண்டா் சட்டத்தில் கைது
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டம், புங்கனூா் நியூ காட்டுரைச் சோ்ந்த பவித்... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியில் ஆய்வு
மேலகல்கண்டாா்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட... மேலும் பார்க்க
9 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: கடைக்காரா் கைது
துவாக்குடியில் மளிகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 9 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரைக் கைது செய்தனா். திருச்சி அருகே துவாக்கு... மேலும் பார்க்க