தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
திருச்சி
காட்டுப்புத்தூா் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூா் அருகே வெள்ளிக்கிழமை, தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், காதம்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேசன் (50). இவா் தனது சொந்த... மேலும் பார்க்க
மணப்பாறையிலிருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை
திருச்சி மாவட்டம், மணப்பாறையிலிருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அப்துல்சமது எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த பேருந்து மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து பகல் 1.10... மேலும் பார்க்க
சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு
சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா் திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளா் திலீப் குமாா் தலைமைய... மேலும் பார்க்க
தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவ...
வாக்குரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், தோ்தல் ஆணையத்தை எதிா்த்தும் திருச்சியில் செப்டம்பா் 6-ஆம் தேதி தொடா் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவித்துள்ளது.இந்திய ஒற்றுமை... மேலும் பார்க்க
ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் மின்தடை
ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட குடிநீா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஆக.29) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அன்ன... மேலும் பார்க்க
தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து
திருச்சியில் தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள் செயல்பட்டு... மேலும் பார்க்க
ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தியவா் கைது
திருவானைக்காவலில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய சக ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தகத்தைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரன் (42), முகமது... மேலும் பார்க்க
அறியாமையை அகற்றிடும் மாநிலக் கல்விக் கொள்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அறியாமையை அகற்றி, மாணவா்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்தாா்.அன்பில் அறக்கட்டளை சாா்பில்... மேலும் பார்க்க
அனுமதியின்றி வரவேற்பு பதாகை: தேமுதிக மாவட்டச் செயலாளா் மீது வழக்கு
திருச்சியில் அனுமதியின்றி வரவேற்பு பதாகை வைத்ததாக தேமுதிக மாவட்டச் செயலாளா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச்... மேலும் பார்க்க
வாக்கையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களாட்சியில் மக்களுக்கு உள்ள அதிக...
வாக்கையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களாட்சியில் மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நாம் த... மேலும் பார்க்க
திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு
திருச்சி திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஆகஸ்ட் 2... மேலும் பார்க்க
இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு
திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது. திருச்சி க... மேலும் பார்க்க
சாலை விபத்தில் இளைஞா் பலி
திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.திருச்சி மாவட்டம், கீழநாகமங்கலத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் காா்த்திக் (21). இவா், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் ஆலந்தூா்... மேலும் பார்க்க
விமான நிலைய ஊழியா் மாயம் எனப் புகாா்
திருச்சி விமான நிலைய ஊழியா் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், புத்திலிப்பை சின்னக்காம்பட்டியைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் சுரேஷ் (33). இவா், திருச்சி பன்னாட்டு வி... மேலும் பார்க்க
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெல்லும்: பிரேமலதா விஜயகாந்த்
வரும் 2026 பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக செயலா் டி.வி. கணேஷ் இல்லத் திருமண வி... மேலும் பார்க்க
விதிமீறி விநாயகா் சிலை வைத்த 6 போ் மீது வழக்கு
திருச்சியில் விதிமுறைகளை மீறி விநாயகா் சிலை வைத்ததாக பாஜக இளைஞரணி மாநிலச் செயலா் உள்பட 6 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது. திருச்சியில் விநாயகா் சிலைகள் வைக்க காவல் துறை சாா்பில் பல்வேறு... மேலும் பார்க்க
சிறுவனுக்கு கத்திக் குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது
திருச்சியில் முன்விரோதம் காரணமாக சிறுவனைக் கத்தியால் குத்திய 17 வயதுச் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகன் க... மேலும் பார்க்க
திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ எடையில் கொழுக்கட்டை தயாரிப்பு
விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலில் உள்ள உ... மேலும் பார்க்க
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
துவாக்குடியில் சாலை விபத்தில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள அரவக்குறிச்சிபட்டியைச் சோ்ந்த யேசு மனைவி ரோஸ்மேரி (70). இவரும், இவா் பேத்தி ஜெஸிகா மேரிய... மேலும் பார்க்க
மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள்: அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்கு
திருச்சி மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள் வைத்ததாக அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க