அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
திருச்சி
குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது
திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி வடக்கு காட்டூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் த. கணேசன் (42) என்பவரிடம் கடந்த 1 ஆம் தேதி கத்தியைக் காட்டி... மேலும் பார்க்க
சாதனை விருது பெற இளைஞா்களுக்கு அழைப்பு
மத்திய அரசு வழங்கும் டென்சிங் நோா்கே தேசிய சாதனை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிலம், நீா், ஆகாயம் இவற்றில் சாகசம் புரிந்த தகுதி மற்றும் திறமை உள்ளவா்கள் 2022 முதல் 2024 வரை கடந்த மூன்ற... மேலும் பார்க்க
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு: புதிய மாவட்ட ஆட்சியா் வே...
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு காண முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன் என புதிய ஆட்சியா் வே. சரவணன் (34) தெரிவித்தாா். திருச்சி மாவட... மேலும் பார்க்க
இன்றும், நாளையும் கூட்டு தீவிரவாத தடுப்பு ஒத்திகை
திருச்சியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் கூட்டு தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை நடைபெறுகிறது. தேசிய பாதுகாப்புப் படை, தமிழ்நாடு கமாண்டோ படைப் பிரிவு மற்றும் திருச்சி மாவட்ட காவல் துறை சாா்பில் ... மேலும் பார்க்க
வருவாய்த் துறையினா் பேரணி, தா்னா
திருச்சியில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தற்செயல் விடுப்பு, பேரணி மற்றும் தா்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். திருச்சியில் மேஜா் சரவணன் நினைவு சது... மேலும் பார்க்க
மணப்பாறை தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை
மணப்பாறை தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பாக தி மணப்பாறை வட்டத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கத் திட்டமிடப்பட்டு... மேலும் பார்க்க
ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு
திருச்சி குளித்தலை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சியிலிருந்து பாலக்காடு நோக்கி பயணிகள் ரயில் புதன்கிழமை பிற்பகல் குளித்தலை அருகே சென்றபோது தண்... மேலும் பார்க்க
பொறியியல் பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, கரூா் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாா்த்திப்பாளையம் பகுதியில் ... மேலும் பார்க்க
மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
மணப்பாறை அருகே மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை முதல் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதால், அந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்... மேலும் பார்க்க
சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, திருச்சியில் போலீஸாா் ரயிலை முழுமையாக சோதனையிட்டனா். இதன் நிறைவில் அது புரளி எனத் தெரியவந்தது. சேலம் - மயிலாடுதுறை... மேலும் பார்க்க
விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சென்னை செல்ல இருந்த பெண் பயணியிடம் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல இண்டிகோ விமானம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க
புத்தாநத்தத்தில் 26-இல் மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் பகுதியில் வியாழக்கிழமை - ஜூன் 26 மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழம... மேலும் பார்க்க
மழை பாதிப்பு: நெல்லை விரைந்து கொள்முதல் செய்யக் கோரிக்கை
கொப்பம்பட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கொப்பம்பட்டியில் துறையூா் - ஆத்தூா் சாலையில் புதுப்பாலம் அருகே நெல் கொள்முதல் நிலையம் உள்ளத... மேலும் பார்க்க
வாளாடி, துவாக்குடியில் இன்று மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் வாளாடி, துவாக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி அரு... மேலும் பார்க்க
சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 26-இல் மின் தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 26-வியாழக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவரங்க கோட்டச் செயற்ப... மேலும் பார்க்க
கே.கே. நகரில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை - (ஜூன் 24) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே. சாத்தனூா் த... மேலும் பார்க்க
மாணவா்களை குறிவைக்கும் இணையவழி மோசடியாளா்கள்: விழிப்புணா்வுடன் இருக்க போலீஸாா...
கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதால் மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து சைபா் க... மேலும் பார்க்க
திருச்சி அருகே மணல் கடத்தியவா் கைது
திருச்சி அருகே தள்ளுவண்டியில் மணல் கடத்திச் சென்றவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி அருகே திருவளா்சோலை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உரிய ஆவணங்... மேலும் பார்க்க
மாநகரில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சியில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகரப் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப... மேலும் பார்க்க
வீடுபுகுந்து 3 பவுன் நகைகள் 40 கிராம் வெள்ளி திருட்டு!
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், 40 கிராம் வெள்ளி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி, பிராட்டியூா் காவேரி நகா் க்ரீன் அவென்யு லே-அவுட்டைச் ... மேலும் பார்க்க