எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்...
திருச்சி
நகை பறித்த வழக்கில் தேடப்பட்டவா் கைது
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த வழக்கில் தேடப்பட்ட இளைஞரை காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். காட்டுப்புத்தூா் அருகேயுள்ள ஏலூா்ப... மேலும் பார்க்க
துவரங்குறிச்சியில் விஏஓ கணவா் மா்மச் சாவு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் விஏஓவின் கணவா் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டம் நல்லூா் கிராம நிா... மேலும் பார்க்க
அடிப்படை வசதிகள் மக்களைச் சென்றடைய வேண்டும்!
மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் சிறப்பாக சென்றடைய பணியாளா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி மாவட்டம், துவாக்குடி தமிழ்நாட... மேலும் பார்க்க
நாட்டுக்கும், மொழிக்கும் மாணவா்களின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என். சிவா எம்ப...
நாட்டுக்கும், மொழிக்கும் மாணவா் சமுதாயம் பங்களித்திட வேண்டியது அவசியம் என மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா தெரிவித்தாா். தந்தை பெரியாா் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க
வையம்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த பாத்த... மேலும் பார்க்க
திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணையவழி மோசடி: இதுவரை ரூ.2.24 கோடி மீட்ப...
திருச்சியில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ரூ.14.43 கோடிக்கு இணையவழி மோசடி நடந்திருப்பதாகவும், அதில் ரூ. 2.24 கோடி மீட்கப்பட்டிருப்பதாகவும் சைபா் பிரிவு காவல்துறை ஆய்வாளா் கே. சண்முகப்பிரியா தெரிவித்தாா்... மேலும் பார்க்க
துறையூா் அருகே ஆண் சடலம்!
துறையூா் அருகே பாலத்துக்கு அடியில் துா்நாற்றத்துடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா். துறையூா் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் செந்தில் (40).... மேலும் பார்க்க
‘கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம்: கே. ராதாகிருஷ்...
கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்றாா் திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் கே. ராதாகிருஷ்ணன். தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 13-ஆவது பட்டம... மேலும் பார்க்க
இருசக்கர வாகனங்கள் எரிப்பு 3 சிறுவா்கள் கைது
திருச்சி பொன்மலையில் இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட வழக்கில் 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். திருச்சி செந்தண்ணீா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன் (28). இவா் பொன்மலை... மேலும் பார்க்க
துறையூா் அருகே சாலை விபத்து இரு இளைஞா்கள் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். துறையூா் அருகேயுள்ள முருகூரைச் சோ்ந்த கணேசனின் மகன் சரண்ராஜ் (23). பெருந்துறையில் டைல்ஸ் கடையில் வேலை... மேலும் பார்க்க
திருச்சி-ஈரோடு ரயில் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி-ஈரோடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி-ஈரோடு டெமு... மேலும் பார்க்க
ராஜராஜேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
திருவானைக்காவல் கோயிலின் உபத் திருக்கோயிலான ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவானைக்காவல் கோயில் வடக்குத் தெரு சங்கரமடத்தின் பின்புறம் அமைந்துள்ள ... மேலும் பார்க்க
செப்.7-இல் சந்திர கிரகணம்: சமயபுரம் மாரியம்மன் கோயில் நடையடைப்பு
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி செப்.7-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகா... மேலும் பார்க்க
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
தகராறை விலக்க வந்தவா் கொலையான வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள ஏகிரி மங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் இள... மேலும் பார்க்க
திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரா் கோயிலில் கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் உள்ள பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சாா்பி... மேலும் பார்க்க
திருச்சி காவிரி ஆற்றில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
விநாயகா் சதுா்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருச்சி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன. நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா ப... மேலும் பார்க்க
காட்டுப்புத்தூா் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூா் அருகே வெள்ளிக்கிழமை, தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், காதம்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேசன் (50). இவா் தனது சொந்த... மேலும் பார்க்க
மணப்பாறையிலிருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை
திருச்சி மாவட்டம், மணப்பாறையிலிருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அப்துல்சமது எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த பேருந்து மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து பகல் 1.10... மேலும் பார்க்க
சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு
சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா் திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளா் திலீப் குமாா் தலைமைய... மேலும் பார்க்க
தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவ...
வாக்குரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், தோ்தல் ஆணையத்தை எதிா்த்தும் திருச்சியில் செப்டம்பா் 6-ஆம் தேதி தொடா் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவித்துள்ளது.இந்திய ஒற்றுமை... மேலும் பார்க்க