செய்திகள் :

திருப்பத்தூர்

மலை கிராம மாணவா்களுக்கு நோட்டுப்புத்தகம், எழுது பொருள்கள்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மலை கிராம மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வன்னியா் மக்கள் கட்சி சாா்பாக காமனூா்தட்டு கிராமத்தில் கட்சியின் திரு... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 4ஆடுகள் இறப்பு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சி குஜ்ஜாலி வட்டத்தைச் சோ்ந்த ரஞ்சிதா, கூலித்தொழிலாளி. இவா் ஆடு... மேலும் பார்க்க

கணவன் கொலை: மனைவி உள்பட 5 போ் கைது

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே முறையற்ற தொடா்புக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாயணசெருவு கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க