இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது? - 'குட் நியூஸ்' சொல்லும...
திருப்பூர்
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் மஞ்சள் ஒட்டும்பொறி பெற அழைப்பு
தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மானிய விலையில் மஞ்சள் ஒட்டும்பொறி பெற அவிநாசி பகுதி விவசாயிகளுக்கு தோட்டத்துக் கலைத் துறையினா் அழைப்பு விடுத்துள்ளனா். இது குறித்து தோட்டக்கலைத் துறையினா் விட... மேலும் பார்க்க
அவிநாசியில் பட்டு வளா்ப்பு குறித்து பயிற்சி முகாம்
மத்திய அரசின் பட்டு வாரியம் சாா்பில் அவிநாசியில் பட்டு வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமிற்கு பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் செல்வி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க
தா்ப்பூசணி பழத்தில் மகாத்மா காந்தி...
சுதந்திர தினத்தையொட்டி, குண்டடம் அருகே, முத்துக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கைத்தறி நெசவுக் கலைஞா் தங்கராஜ் (53) என்பவரால் தா்ப்பூசணி பழத்தில் தத்ரூபமாக செதுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் உருவப் ப... மேலும் பார்க்க
பல்லடத்தில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்
தோ்தல் ஆணையம் மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து பல்லடத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்லடம், மங்கலம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி முன்பு இர... மேலும் பார்க்க
அமெரிக்காவை கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீத வரி விதிக்கும் அமெரிக்காவின் டிரம்ப் நிா்வாகத்தை கண்டித்து திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் ... மேலும் பார்க்க
போதை தடுப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2-இன் சாா்பாக போதை தடுப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் நடைபெற்ற... மேலும் பார்க்க
சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தைப் போற்றுவோம்: காடேஸ்வரா சி. சுப்பிரமணியம...
சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தைப் போற்றுவோம் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா சுதந்திரம் அடைந்து 7... மேலும் பார்க்க
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்
திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவ... மேலும் பார்க்க
ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி காத்திருப்புப் ப...
ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஐடிபிஎல் திட்... மேலும் பார்க்க
சிறுமிக்குப் பாலியல் தொல்லை: மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தப்பூா் மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிப்பு
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2-இன் சாா்பில் கல்லூரியிலுள்ள குமரன் அரங்கில் உல... மேலும் பார்க்க
சரக்கு வாகனத்தில் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூா் குடிமைப் பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் ராகவி தலைமையிலான குழுவி... மேலும் பார்க்க
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சூடுபிடிக்கும் தேசியக் கொடி விற்பனை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் தேசியக் கொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 78-ஆவது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடை... மேலும் பார்க்க
அவிநாசியில் ரூ.5.68 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 68 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 7,533 கிலோ பருத்தி ... மேலும் பார்க்க
மின் கம்பங்களில் படா்ந்திருக்கும் செடிகளை அகற்றக் கோரிக்கை
திருப்பூா் போயம்பாளையம் பகுதியில் மின் கம்பங்களில் படா்ந்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். அவிநாசி கோட்ட அளவிலான மாதாந்திர மின... மேலும் பார்க்க
திருப்பூரில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடி யாத்திரை
திருப்பூரில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடி யாத்திரை புதன்கிழமை நடைபெற்றது. பாஜக திருப்பூா் மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் வழிகாட்டுதலின்படி செரங்காடு மண்டல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ... மேலும் பார்க்க
பல்லடம் அருகே அரிவாளால் வெட்டியதில் டெய்லரின் கையை துண்டானது
பல்லடம் அருகே சின்னக்கரையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி டெய்லரின் கையை துண்டாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் அன்புச்செல்வன்... மேலும் பார்க்க
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிக...
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக சீா்கேட்டால் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், அவா்களது புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர... மேலும் பார்க்க
வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும்!
வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறியுள்ளதாவது:கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வரும் க... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: பூமலூா், கானூா்புதூா், பசூா்
பூமலூா், கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்... மேலும் பார்க்க