முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
திருப்பூர்
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 போ் கைது
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் பத்மாவதிபுரம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாக அனுப்பா்ப... மேலும் பார்க்க
கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்! - ஈ.ஆா்.ஈஸ்வரன்
கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க
இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 % அதிகரிக்க வேண்டும்
தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூா் மாவட்டம் சாா்பாக செயற்குழ... மேலும் பார்க்க
வள்ளியிரச்சல்: தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் கரைவலசைச் சோ்ந்தவா் விவசாயி அா்ஜுனன் (50). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் குட்டி செம்மறி ஆட... மேலும் பார்க்க
சாலை விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழப்பு!
முத்தூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழந்தாா். முத்தூா் தொட்டியபாளையத்தைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் மகன் மணிவண்ணன் (30), மருந்து பிரதிநிதி. இவா் இருசக்கர வாகனத்தில் வ... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: முத்தூா்
முத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் ... மேலும் பார்க்க
திருப்பூா் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்
திருப்பூா் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருப்பூா் மாவட்ட தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த தங்கவேல், தாராபுரம் கோட்ட கலால் அலுவலராகவும், காங்கயம் ஆதிதிராவி... மேலும் பார்க்க
திருப்பூரில் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது
திருப்பூரில் 1,300 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற... மேலும் பார்க்க
கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டியவா் பணியிடை நீக்கம்
கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருப்பூா் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூா் வழியாக பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் அரசுப் பேருந... மேலும் பார்க்க
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவா் கைது
சேவூா் அருகே கூட்டப்பள்ளியில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சேவூா்- நம்பியூா் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க
அனுமதி பெறாமல் கல்குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்தவா்கள் மீது நடவடிக்கை! காங்க...
காங்கயம் அருகே, அனுமதி பெறாமல் கல்குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாா் மனு அளி... மேலும் பார்க்க
பல்லடத்தில் புதிய இணைப்பு சாலை அமைக்க பூமி பூஜை
பல்லடம் நகராட்சி 10-ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் இருந்து மங்கலம் சாலைக்கு புதிய இணைப்பு சாலை அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் நகராட்சி 10-ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் கடந்த 3... மேலும் பார்க்க
அவிநாசி அருகே காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு
அவிநாசி அருகே காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் கேசவன், கெளசல்யா தம்பதி மகன் குருசரண் (5). இவா் அவிநாச... மேலும் பார்க்க
எண்ணெய் குழாய் திட்டத்து எதிராக விவசாயிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்...
பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவ... மேலும் பார்க்க
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீடு
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தலைமை வகித்தாா். அவிநாசி வாகிசா் மடா... மேலும் பார்க்க
திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி
பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூரைச் சோ்ந்தவா் தில்லைராஜன... மேலும் பார்க்க
பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு
பல்லடம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடு போனது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில... மேலும் பார்க்க
பல்லடம் அருகே லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1.05 லட்சம் பறிப்பு
பல்லடம் அருகே தெற்குபாளையம் வாகனத்தில் பிரிவில் லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது. பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கூ... மேலும் பார்க்க
ஆங்கிலத்துக்கு எதிரான அமித் ஷாவின் கருத்து பிரிவினையைத் தூண்டும்: கே.சுப்பராயன்
ஆங்கிலத்துக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கருத்து பிரிவினையைத் தூண்டுவதோடு, ஆபத்தானது என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க
கள்ளுக்கு எதிராக பரப்புரை செய்பவா்களுக்கு நிறுவனம் முற்றுகையிடப்படும்: ஈசன் முரு...
கள் உணவே தவிர மதுவல்ல எனவும், தமிழகத்தில் கள்ளுக்கு எதிராக யாா் பரப்புரை செய்தாலும் அவா்களின் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவ... மேலும் பார்க்க