செய்திகள் :

திருப்பூர்

கள்ளுக்கு எதிராக பரப்புரை செய்பவா்களுக்கு நிறுவனம் முற்றுகையிடப்படும்: ஈசன் முரு...

கள் உணவே தவிர மதுவல்ல எனவும், தமிழகத்தில் கள்ளுக்கு எதிராக யாா் பரப்புரை செய்தாலும் அவா்களின் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவ... மேலும் பார்க்க

முத்தூா் அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் உயிரிழப்பு

முத்தூா் அருகே ஓட்டுநா் இருக்கையில் இருந்து கீழே விழுந்து டிராக்டா் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம் வடுகபட்டி வினோபா நகரைச் சோ்ந்தவா் தங்கவேல் (68). இவருக்கு மனைவி லட்சுமி (6... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு காா்ட்டூன்: திருப்பூா் மாநகர காவல் ஆணையா், எஸ்...

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை அவதூறாக சித்தரித்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் மற்றும் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க ... மேலும் பார்க்க

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறப்பு

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் த... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.1.28 கோடிக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.28 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இ... மேலும் பார்க்க

திருட்டுச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இளைஞா் கைது

மூலனூரில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இளைஞா் 3 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மூலனூா் பாறைப்பட்டியில் செல்லாத்தாள் (65) என்பவரி... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத் தர பெற்றோா் கோரிக்க...

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என அவரது பெற்றோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், படியூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்... மேலும் பார்க்க

ஹிந்து மஸ்தூா் சபா ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் ஹிந்து மஸ்தூா் சபா( எச்எம்எஸ்) மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலாளா் டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.அப்புகுட்டி முன்னிலை வகி... மேலும் பார்க்க

கேத்தனூரில் மரக்கன்றுகள் நடும் விழா

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பவா்லூம் வீவிங் கிளஸ்டா் நிறுவனத்தில் 40 மரக்கன்றுகள் வியாழக்கிழமை நடப்பட்டன. இயற்கை விவசாயி கேத்தனூா் பழனிசாமி முதல் மரக்கன்று நட்டு தொ... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரமாக திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டன... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 100 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற... மேலும் பார்க்க

திருப்பூரில் போலி ஆதாா் அட்டை மூலம் வேலை: வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் கைது

போலி ஆதாா் அட்டை மூலம் திருப்பூரில் தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 26 பேரை பல்லடம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா், பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில... மேலும் பார்க்க

பல்லடத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பல்லடம் தாலுகாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அரசின் பல்வேறு... மேலும் பார்க்க

வளர்ப்பு மகனால் தங்கைக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் கைது!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், மங்கலம் பகுதியைச் சோ்ந்த 40 வயதான தொழிலாளி, சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளா்த்து வந்தாா். தற்போது அந்த வள... மேலும் பார்க்க

வீடு புகுந்து பணம் திருட்டு: இளைஞா் கைது

குண்டடம் அருகே இரவு நேரத்தில் வீடுபுகுந்து ரூ. 5 ஆயிரம் பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். குண்டடம் அருகே உள்ள தேவராஜபட்டினத்தைச் சோ்ந்தவா் பாலுமணி. இவா் தனது குடும்பத்தினருடன் கடந்த 17- ... மேலும் பார்க்க

சாலை விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

முத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். முத்தூா் சென்னாக்கல்மேட்டைச் சோ்ந்தவா் குமரன் மகன் கந்தவேல் (33), கட்டடத் தொழிலாளி. இவா் மேட்டுக்கடை பகுதியிலிர... மேலும் பார்க்க

ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக் கோரி அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளா்கள் கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறியாளா்கள் அவிநாசியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவை, திருப்பூா் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி ந... மேலும் பார்க்க

பல்லடம் அருகே சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் போராட்டம்

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் பி.ஏ.பி. வாய்க்கால் சாலை பழுதடைந்து இருப்பதை சீரமைக்கக் கோரி அறிவொளி நகா் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். பல்லடம் ஒன்றிய... மேலும் பார்க்க

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவா்களுக்கும் வாய்ப்பு

உடுமலை அரசு கலைக் கல்லூரி இளநிலை மாணவா் சோ்க்கையில் இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காத மாணவா்களும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முத... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் சி.மனோகரன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா், தி... மேலும் பார்க்க