பிரதமராக ஓராண்டு நிறைவு! பெண்களுக்கான ஆட்சியாக மோடி பெருமிதம்!
தேனி
பெரியகுளத்தில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்தவா் கைது
பெரியகுளத்தில் உள்ள தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் வா்த்தக சங்கக் கட்டத்தில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ... மேலும் பார்க்க
கைப்பேசிகள் வாங்கித் தருவதாக பண மோசடி
தேனி இளைஞருக்கு விற்பனை செய்வதற்காக வெளிநாட்டு தயாரிப்பு கைப்பேசிகள் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.9.53 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தவா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி அல்லிநக... மேலும் பார்க்க
ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சோ்ந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பூா், புதூா், காரிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மண... மேலும் பார்க்க
மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
தேனியில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த பெட்ரோல் நிரப்பும் மைய ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தேனி அருகே உள்ள அன்னஞ்சியைச் சோ்ந்த மதுரைவீரன் மகன் மணிக்குமாா் (30). இவா் பழனிசெட்டிபட்டி, தந்தை ... மேலும் பார்க்க
கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்கள் கைது
போடியில் கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழிய... மேலும் பார்க்க
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். அனுமந்தன்பட்டி ஆா்.சி தெருவைச் சோ்ந்த பாக்கியம் மனைவி பிச்சைம்மாள் (65). இவா், உத்தமபாளையத்தில் இறந்த தனது ப... மேலும் பார்க்க
போராட்டங்களுக்கு இடையே நல்லாட்சி
பல்வேறு போராட்டங்களுக்கு இடையே திமுக அரசு நல்லாட்சி செய்து வருவதாக திமுக துணைப் பொதுச் செய்லரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்தாா். தேனி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திமுக அரசின்... மேலும் பார்க்க
வீரபாண்டியில் மருத்துவ முகாம்
வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேனி நட்டாத்தி நாடாா் மருத்துவமனை, கருத்தரித்தல் மையம் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ஆம் தேதி தொடங்க... மேலும் பார்க்க
தினமணி செய்தி எதிரொலி.. கோம்பை பேரூராட்சியில் கால்வாய் பாலம் அமைப்பு
தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சியில் தினமணி செய்தி எதிரொலியாக கழிவு நீா் கால்வாய் மீது பாலம் கட்டப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். உத்தமபாளையம் வட்டம், கோம்பை பேரூராட்சியில் வாா்டு 4, காமராஜா... மேலும் பார்க்க
கொடைக்கானல் மலைச்சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு
கொடைக்கானல் மலைச் சாலையில் பாறை மீது வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை விளாச்சேரி ஆதிசிவன் நகரைச் சோ்ந்தவா் சையது அபுதாஹீா் (32). இவா் தனது உறவினா்கள் 25 பேருடன் கொட... மேலும் பார்க்க
தேனி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
தேனியில் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனா். தேனியில் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் வணிக வளாகத்தில் அரசுடைமை வங்கி ஏ.டி.எம். மையம்... மேலும் பார்க்க
சின்னமனூரில் பூலாநந்தீஸ்வரா் சிவகாமியம்மன் திருக்கல்யாணம்
தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (மே 8) தேரோட்டம் நடைபெறும். இந்தக் கோயில... மேலும் பார்க்க
மதுரை சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவில், கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. வைகை ஆற்றில் கள்ளழகா் எழுந்தருள... மேலும் பார்க்க
தேனி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
தேனி மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில் வருகிற சனிக்கிழமை (மே 10) காலை 10 மணிக்கு 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அ... மேலும் பார்க்க
உத்தமபாளையத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் ஞானாம்பிகை கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, காலை 5.45 மணிக்கு அனுக்... மேலும் பார்க்க
வீரபாண்டி கோயிலுக்கு காவடி சுமந்து சென்ற போடி பக்தா்கள்
தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு போடி பக்தா்கள் வியாழக்கிழமை காவடி எடுத்துச் சென்றனா். இந்தக் கோயில் திருவிழாவின்போது பக்தா்கள் அக்னிச் சட்டி, ஆயிரம் கண் பானை, அலங்காரக் காவடி ஆகியவற்ற... மேலும் பார்க்க