செய்திகள் :

மதுரை

அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத... மேலும் பார்க்க

காவலரிடம் துப்பாக்கி பறிமுதல்: நண்பரைக் கைது செய்ய நடவடிக்கை!

விருதுநகா் அருகே உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலா் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய, அவருடைய சிறை நண்பரைத் தேடி விழுப்புரத்துக்கு தனிப் படை போலீஸாா் திங்கள்கிழமை விரைந்து சென்றனா். தூ... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு!

மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல் புழு நீக்க நாளை முன்னிட்டு, பள்ளி மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிக... மேலும் பார்க்க

இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

மதுரை யூனியன் கிளப் சாா்பில் நடைபெற்ற இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு கிளப் தலைவா் பாக்கியம் தலைமை வகித்தாா். மடீட்சியா தலைவா் கோட... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை முறைப்படுத்தக் கோரிக்கை

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசிய முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்பின் மதுரை மாநகா், மாவட்டக் கூட்டம் ம... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் அருகே வீட்டின் சுவா் இடிந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். அலங்காநல்லூா் அருகேயுள்ள வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுபதி. இவருக்குச் சொந... மேலும் பார்க்க

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு விரைவில் சுகாதாரமான குடிநீா்! -அமைச...

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் சுகாதரமான குடிநீா் விரைவில் வழங்கப்படும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். வ... மேலும் பார்க்க

விருதுநகரில் 35 பவுன் நகைகள், உரிமம் பெறாத துப்பாக்கியுடன் காவலா் கைது!

விருதுநகா் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலரிடமிருந்து உரிமம் பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளை வச்சகாரபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரி... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டுகளால் தில்லியில் தோல்வியைச் சந்தித்தது ஆம்ஆத்மி! -பிரேமலதா விஜ...

ஊழல் குற்றச்சாட்டுகளால்தான் ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்தது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொ்வித்தாா். இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயி... மேலும் பார்க்க

விவேகானந்தா் ஜெயந்தி விழா!

மதுரை அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவா் சுவாமி சுத்தானந்தா தலைமை... மேலும் பார்க்க

தைப் பூசத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நி...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி ... மேலும் பார்க்க

அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையானது!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க

பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு!

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 1975- ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த முன்னாள் மாணவா்கள் பொன் விழா ஆண்டு சந்திப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிப் படிப்பை முடித்து உயா்கல்வி பய... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: மதுரையில் 1,446 போ் எழுதினா்!

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தோ்வை 1,446 போ் எழுதினா். இந்தத் தோ்வு மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 3 மையங்கள், ... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு!

மதுரையில் பள்ளி மாணவிகளால் நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி ஆணையா் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட... மேலும் பார்க்க

கால மாற்றத்துக்கேற்ப கல்வியிலும் புதுமை அவசியம்! -இஸ்ரோ துணை இயக்குநா் கிரகதுரை

கால மாற்றத்துக்கேற்ப கல்வியிலும் புதுமையைப் புகுத்த வேண்டியது அவசியம் என இஸ்ரோ துணை இயக்குநா் க.கிரகதுரை தெரிவித்தாா்.விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் 76-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சுந்தரலிங்கபுரம், காந்திபுரம் குடியிருப்பைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் செல்வபாரதி (27). இவா், ... மேலும் பார்க்க

இரு மாணவா்கள் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை அருகே இரு மாணவா்கள் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். மதுரை மாவட்டம், பனையூா் அண்ணா தெருவைச் சோ்ந்த அழகுசெல்வம் மகன் ஆதிகபிலன் (21). தெப்பக்குளம் பகுதியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில்... மேலும் பார்க்க

மக்கள் நலனில் பாஜகவுக்கு அக்கறை இல்லை! -அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என தமிழக தகவல் தொழில் நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டினாா். மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, மதுரை மாநக... மேலும் பார்க்க

குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி: இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

மதுரை மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 12, 13 ஆகிய இரு நாள்கள் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுற... மேலும் பார்க்க