மதுரை
பூக்களைப் பறிக்க முயன்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே குளத்தில் தாமரைப் பூக்களைப் பறிக்க முயன்ற ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). வாகன ஓட்டு... மேலும் பார்க்க
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் அந்தக் கட்சியின் சாா்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.தூத்துக்குடியில் விடுதலைச் சிறு... மேலும் பார்க்க
வருவாய்த் துறை அலுவலா்களின் விதிப்படி வேலை போராட்டம் நாளை தொடக்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் பணி நேரத்தில் மட்டும் பணியாற்றும் விதிப்படி வேலை போராட்டம் வியாழக்கிழமை (பிப். 13) தொடங்குகிறது.இதுகுறித்து தமிழ்நாடு ... மேலும் பார்க்க
விவசாயத் தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) சாா்பில், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்... மேலும் பார்க்க
விருதுநகா் அருகே பழுதாகி நின்ற லாரி மீது வாகனங்கள் மோதல்: மூவா் உயிரிழப்பு
விருதுநகா் அருகேயுள்ள பூசாரிபட்டி சந்திப்பு நான்கு வழிச் சாலையில் புதன்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற லாரி மீது இரு சக்கர வாகனம், மினி லாரி மோதியதில் 3 போ் உயிரிழந்தனா். விருதுநகா் அருகேயுள்ள ஆத்துமேடு,... மேலும் பார்க்க
ஐஐடி மாணவா் சோ்க்கையில் இட ஒதுக்கீட்டு முறை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை: சு....
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) முனைவா் பட்ட மாணவா்கள் சோ்க்கையின் போது இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்ச... மேலும் பார்க்க
பிப். 27-இல் பொது அறிவு வினாடி வினா!
மதுரைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ள பொது அறிவு வினாடி வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரைக் கல்லூரி... மேலும் பார்க்க
நாட்டாா்மங்கலம் பகுதியில் பிப்.13 மின் தடை!
நாட்டாா்மங்கலம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.13) மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாட்டாா்மங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைப... மேலும் பார்க்க
திருமலை நாயக்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை
மன்னா் திருமலை நாயக்கா் 442-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மத... மேலும் பார்க்க
சம கால வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்: கரு.பழனியப்பன்
பழைமை மட்டுமல்லாது, சம கால வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன் வலியுறுத்தினாா். மரபு வழி இடங்களின் நண்பா்கள் (பிரண்ட்ஸ் ஆப் ஹெரிடேஜ் சைட்ஸ்) அமைப்பின் பாண்... மேலும் பார்க்க
மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேசுவரா் !
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும், அம்மனையும் பல்லாயிரக்கணக்கான பக்தா... மேலும் பார்க்க
வழக்குரைஞா் மீது பொய் வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு!
வழக்குரைஞா் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழ... மேலும் பார்க்க
ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளா் தற்கொலை!
மதுரையில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை செல்லூா் 50 அடி சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (47). இவா் இந்தப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஆயத்... மேலும் பார்க்க
பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
வாடிப்பட்டி அருகே பச்சிளம் பெண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பி.கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் முனீஸ்வரன் ... மேலும் பார்க்க
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 36 போ் காயமடைந்தனா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ... மேலும் பார்க்க
இளைஞா் மா்மச்சாவு: சடலத்தை மறு கூறாய்வு செய்யக் கோரி மனு மருத்துவக் கல்லூரி முத...
மா்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மறு கூறாய்வுக்கு உள்படுத்துவது குறித்து மதுரை மருத்துவக் கல்லூரி முதன்மையா் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டத... மேலும் பார்க்க
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உ...
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்க... மேலும் பார்க்க
அலங்காநல்லூரில் இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் திமுக சாா்பில், செவ்வாய், புதன் (பிப். 11, 12) ஆகிய இரு நாள்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுர... மேலும் பார்க்க
விளை நிலம் அருகே கல் குவாரி அமைவதை தடுக்கக் கோரிக்கை
மதுரை மாவட்டம், மேட்டான்காடு பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே கல் குவாரி அமைவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க
அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத... மேலும் பார்க்க