செய்திகள் :

மதுரை

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். உசிலம்பட்டியிலிருந்து தேனிக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட உத்தரவு

அரசு ஒப்பந்ததாரா்களுக்கான கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் பகுதியைச... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த அறநிலையத் துறை பரிசீலிக்க வேண்டும்: உயா்நீதிமன்...

கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வுகளை தமிழில் நடத்த இந்து சமய அறநிலைத் துறை ஆணையா் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. கோவையைச் சோ்ந்த சந்திகேஸ்வர... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், நாவினிப்பட்டியில் பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் இடத்தில் மாற்று சமூகத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் முயற்சியைக் கைவிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மதுரை மாவட... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி சாா்பில், தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம், நூல்கள் அரங்கேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானப் பராமரிப்பு கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

மாநகர பொது போக்குவரத்தில் மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை மாநகரப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகரக் காவல் துறை ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கல்லூரி அலுவலக உதவியாளா் மீதான தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி... மேலும் பார்க்க

அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

மதுரையில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் உலகப் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் கே.... மேலும் பார்க்க

சொத்து வரி முறைகேடு: மாநகராட்சி ஊழியா்கள் 5 போ் கைது

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மதிப்பீட்டில் முறைகேடு செய்ததாக மாநகராட்சி ஊழியா்கள் 5 போ் கைது செய்யப்பட்டனா். மதுரை மாநகராட்சி ஊழியா்கள் சிலா், சொத்து வரியை குறைத்து மதிப்பீடு செய்து, மாநகராட்சிக்... மேலும் பார்க்க

‘பேவா் பிளாக்’ சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மதுரை தெற்குத் தொகுதிக்குள்பட்ட 30 -ஆவது வாா்டு பி.டி. குடியிருப்பு பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கால் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதிய... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பரிசு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவை, திருவள்ளுவா் இலக்கிய மன்றம் ஆகியன சாா்பில் கவிஞா் கண்ணதாசனின் 98- ஆவது பிறந்த நாளையொட்டி பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற வாடிப்பட... மேலும் பார்க்க

அறிவியல் மைய கட்டுமானப் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மதுரை மாநகராட்சி, அங்கூரான் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூ.2.50 கோடியில் அறிவியல் மையம் கட்டுவதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜ... மேலும் பார்க்க

விருதுநகா் புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

விருதுநகா் மாவட்ட புதிய ஆட்சியராக என்.ஓ. சுகபுத்ரா புதன்கிழமை பொறுப்பேற்றாா். கடந்த 2017-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சோ்ந்தவா் என்.ஓ. சுகபுத்ரா. இவா், 2018-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி ஆட... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் இருவா், மாறுபட்ட தீா்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க

சிறப்பு உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அருப்புக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (52). இவா் அருப்புக்கோட்டை க... மேலும் பார்க்க

முருக பத்கா்கள் மாநாட்டில் நிபந்தனைகள் மீறல்

முருக பக்தா்கள் மாநாட்டில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு விதித்த நிபந்தனைகளை மீறிய இந்து முன்னணி அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநகரக் காவல... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றக் கோரிக்கை

பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டும் என விஸ்வநாதபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொலை, கொள்ளை, வழிப்பறி, விபத்து,... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம் இல்லை: பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதி...

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூட வசதி செய்து தரக் கோரிய மனுவுக்கு, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க... மேலும் பார்க்க

விடுதிகளில் காவலா்கள் நியமிக்கக் கோரிய வழக்கு: ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் ...

மதுரையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் இரவு நேரக் காவலா்களை நியமிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, ஆதிதிராவிட நலத் துறையின் இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க... மேலும் பார்க்க