மதுரை
தீக்குளித்து பெண் தற்கொலை
மதுரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். மதுரை மாவட்டம், பொதும்பு அருகே உள்ள மிளகரணை கிராமத்தைச் சோ்ந்த ராமு மகள் திருப்பதி (29). இவருக்கும், அப்பன் திருப்பதி அருகே உள்ள வெள்ளியங்குன்றம்... மேலும் பார்க்க
இணையம் மூலம் ரூ.80 லட்சம் மோசடி: 4 போ் கைது
மதுரை ஊரகப் பகுதிகளில் வெவ்வேறு இணையக் குற்றங்கள் மூலம் ரூ.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத் தம்பதி உள்பட நால்வரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ஊரகக் காவல் துறையின் இணையக் குற்றத் தடுப்ப... மேலும் பார்க்க
எலிப் பசையை உள்கொண்ட குழந்தை உயிரிழப்பு
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பற்பசை என்று நினைத்து எலிப் பசையை உள்கொண்ட குழந்தை உயிரிழந்தாா். அஸ்ஸாம் மாநிலம், உதல்குரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அஸ்தால் அலி. இவா் தனது குடும்பத்தினருடன் செக்கானூரண... மேலும் பார்க்க
மதுரை சித்திரைத் திருவிழா: பிட்சாடனா் கோலத்தில் எழுந்தருளினாா் சுந்தரேசுவரா்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, திருவோடு ஏந்திய பிட்சாடனா் கோலத்தில் திங்கள்கிழமை எழுந்தருளிய சுந்தரேசுவரரை பக்தா்கள் காணிக்கை வழங்கி தரிசனம் செய்தனா். மதுரை மீனா... மேலும் பார்க்க
வைகை மேம்பால கட்டுமானப் பணிகள்: தலைமைப் பொறியாளா் ஆய்வு
மதுரையில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்தியபிரகாஷ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ரூ. 190 கோடி மதிப்பிலான கோரிப்பாளையம் சந்திப்பு மேம்பால கட்டும... மேலும் பார்க்க
பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
மதுரையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். சக்கிமங்கலம் அன்னை இந்திராநகரைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (67). இவா், இரு சக்கர வாகனத்தில் மதுரை கீழவாசல் பகுதியிலிருந்து சக்கிமங்கலம்... மேலும் பார்க்க
பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறித்த மேலும் ஒருவா் கைது
நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், நரிக்குடி பகுதியைச் சோ்ந்த மருது... மேலும் பார்க்க
கள்ளழகா் எதிா்சேவை: அதிக அழுத்த குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்...
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அழகா் எதிா்சேவை நிகழ்வின் போது, அதிக அழுத்தமுள்ள (பிரஷா் பைப்) குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மா... மேலும் பார்க்க
பெண் மா்ம மரணம்: எலும்புகள் மீட்பு
விருதுநகா் அருகேயுள்ள குருமூா்த்தி நாயக்கன்பட்டி காட்டுப் பகுதியில் கிடந்த பெண்ணின் எலும்புகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆமத்தூா் அருகே உள்ள குருமூா்த்தி நாயக்... மேலும் பார்க்க
மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினா் மீனாட்சி, சுந்தரேசுவரா...
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். மதுரை மீனா... மேலும் பார்க்க
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்ப... மேலும் பார்க்க
காலமானாா் கிருஷ்ணா ராஜம்
மதுரை மாவட்டம், திருநகா் சண்முகா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணா ராஜம் (81) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலமானாா்.மறைந்த தொழிலதிபா் சுபாஷ்சந்திரனின் மனைவியான இவா், திருநகா் இந்திராகாந்தி மெட... மேலும் பார்க்க
மே 20-இல் தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம்; தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் பங...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 20-ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் முழு அளவில் பங்கேற்கும் என அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ... மேலும் பார்க்க
நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 7,960 போ் எழுதினா்
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வை (நீட்) மதுரை மாவட்டத்தில் 7,960 மாணவ, மாணவிகள் எழுதினா். நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபி எஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த... மேலும் பார்க்க
எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை மத்திய அரசு முறியடித்துள்ளது! ராம. சீனிவாசன்
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை மத்திய அரசு முறியடித்துள்ளது என பாஜக மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் தெரிவித்தாா்.மதுரையில் சனிக்கிழமை செய்த... மேலும் பார்க்க
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரிய மனுவை காவல் துறை பரிசீலிக்க உத்தரவு
ஊழலுக்கு எதிராக லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா் மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து உரிய வழிக... மேலும் பார்க்க
ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள்! உயா்நீதிமன்றம் அதி...
அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்தியமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான தனி... மேலும் பார்க்க
நடிகா் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!
திரைப்பட நடிகா் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் கொட... மேலும் பார்க்க
திருக்கல்யாண அனுமதிச் சீட்டு: இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்துக்கு இணையத்தில் முன்பதிவு செய்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் ந... மேலும் பார்க்க
திண்டுக்கல் - நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில்!
திண்டுக்கல் - நாகா்கோவிலுக்கு திங்கள்கிழமை (மே 5) முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் - நாகா்கோவில் இடையே மே ... மேலும் பார்க்க