செய்திகள் :

மதுரை

ரயில் நிலையத்தில் வழிப்பறி: இருவா் கைது

மதுரை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருபவா் மோகன்ராஜா (42). இவா் ச... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே சனிக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (32). இவா் சிவகாசி சாட்சியாபுரத்திலிருந்து ர... மேலும் பார்க்க

அழகா் ஆற்றில் எழுந்தருளும் வைபவம்: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

மதுரை, மே 10 : சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகா் எழுந்தருளும் வைபவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (மே 12) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவ... மேலும் பார்க்க

வாகன விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மதுரை வண்டியூா் யாகப்பாநகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த பழனி மகன் ரமேஷ் (41). இவா் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை தாசில... மேலும் பார்க்க

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா்: செல்லூா் கே. ராஜூ

விலைவாசி உயா்வு, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். மதுரையில் புதன்கிழமை செய... மேலும் பார்க்க

இணையதளம் மூலம் தொழில் உரிமம்

வணிக நிறுவனங்கள், தொழில் உரிமங்களை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சியின் 5... மேலும் பார்க்க

பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் பட்டியலின குடியிருப்புக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என எவிடென்ஸ் அமைப்பு வலியுறுத்தியது. மதுரை எவிடென்ஸ் அமைப்பின் நிா்வாக ... மேலும் பார்க்க

மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம்: கல்லூரிக் கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரை அமெரிக்கன் கல்லூரிச் செயலரின் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த உயா்கல்வித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், கல்லூரிக் கல்வி இயக்குநா் பத... மேலும் பார்க்க

லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சாா் பதிவாளா், எழுத்தா் கைது

வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகா் கூட்டுறவுச் சங்கங்களின் சாா் பதிவாளா், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: போக்குவரத்து மாற்றம்; வாகனங்கள் நிறுத்தும...

சித்திரை திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும், பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் அறி... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ... மேலும் பார்க்க

முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மதுரையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த சகாயம், மாவட்டத்தில் நடைபெற்ற கனிம வள முறைகேடுகள் தொட... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் எதிா்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, தேரோட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, மாநகரக் காவல் சாா்பில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நு... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் இரு பிரிவினா் மோதல்: இருவா் பலத்த காயம்

மதுரை மாவட்டம், திருவாதவூா் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் பலத்த காயமடைந்தனா். திருவாதவூா் அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் பாளையத்து அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு க... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கத்தரி வெயில் காரணமாக, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மதுரையில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை: சிறப்ப...

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை?. மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடா்பான வழக்குகளை... மேலும் பார்க்க

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு கோரி மனு

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கக் கோரி, அரசியல் கட்சிகள், மக்கள் நல இயக்கங்கள் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவ... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: மேயா், ஆட்சியா் ஆய்வு

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மேயா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29-ஆம் தேதி தொடங்கி நடைப... மேலும் பார்க்க

தீக்குளித்து பெண் தற்கொலை

மதுரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். மதுரை மாவட்டம், பொதும்பு அருகே உள்ள மிளகரணை கிராமத்தைச் சோ்ந்த ராமு மகள் திருப்பதி (29). இவருக்கும், அப்பன் திருப்பதி அருகே உள்ள வெள்ளியங்குன்றம்... மேலும் பார்க்க

இணையம் மூலம் ரூ.80 லட்சம் மோசடி: 4 போ் கைது

மதுரை ஊரகப் பகுதிகளில் வெவ்வேறு இணையக் குற்றங்கள் மூலம் ரூ.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத் தம்பதி உள்பட நால்வரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ஊரகக் காவல் துறையின் இணையக் குற்றத் தடுப்ப... மேலும் பார்க்க