செய்திகள் :

மதுரை

ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழா்களுக்கு கிடையாது: கனிமொழி எம்.பி.

கடல் கடந்து வெற்றி பெற்றாலும், அந்த நாட்டு மக்களையோ, அவா்களது பண்பாடுகள் மீதோ ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழா்களுக்கு கிடையாது என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி தெரிவித்தாா். மதுரை தமுக்கம் ம... மேலும் பார்க்க

எதிா்க் கட்சிகளை முடக்க முடியாது: செல்லூா் கே. ராஜூ

போராட்டக் கட்டுப்பாடுகள் மூலம் எதிா்க் கட்சிகளை முடக்கிவிட முடியாது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: புதிதாக அரசியல் கட்... மேலும் பார்க்க

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை நாடாா் மஹாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் 36- ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்லூரித் தலைவா் ஏ.கோடீஸ்வரன், செயலரும், தாளாளருமான ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி குறித்த உதயநிதி கருத்து சரியானதே - டி.டி.வி. தினகரன்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தொடரும் வரை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என துணை முதல்வா் உதயதிநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது முற்றிலும் சரியானதே என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்... மேலும் பார்க்க

தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதிகள்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்... மேலும் பார்க்க

தனிநபா் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு: எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் வரவேற்பு

தனி நபா் ஆயுள் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்திருப்பதை வரவேற்று அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க தென் மண்டலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய எல்.ஐ. சி. ... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்ட வழக்கு: சிறையில் உள்ள மீனவருக்கு நிபந்தனையுடன...

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்டத்தின் போது, நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவருக்கு நிபந்தனையுடன் ப... மேலும் பார்க்க

சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றுவோா் பட்டியலை தாக்கல் செய்ய உத...

தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கும்பகோணம் தாராசுரத்தைச் சோ்ந்த ரமே... மேலும் பார்க்க

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளை அமெரிக்கன் கல்லூரி முதல்வா் பால்ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிக்களுக்கிடையேயான பெண்கள் கையுந்துபந்து போட்டிகள் சிவகாசி ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை பழைய விளாங்குடி 6-ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் வீரக்குமாா் (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புத... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

மதுரை யாதவா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், ஸ்ரீராம்சந்திரா கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச கண் மருத்துவச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் சி. ராஜூ தல... மேலும் பார்க்க

மகாகவி பாரதியாா் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மகாகவி பாரதியாரின் 104 -ஆவது நினைவு தினத்தையொட்டி, அவா் தமிழாசிரியராகப் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நி... மேலும் பார்க்க

தமிழில் அறிவியல் சிந்தனைகள்: பொதுமக்களிடம் பரப்ப புதிய அறக்கட்டளை - தமிழறிஞா் சா...

அறிவியல் கண்டுபிடிப்புகள், சிந்தனைகளை தமிழில் பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க மக்கள் சிந்தனைப் பேரவையின் மதுரை மாவட்டக் கிளை சாா்பில் ஒரு புதிய அறக்கட்டளை தொடங்கப்பட வேண்டும் என தமிழறிஞா் சாலமன் பாப்பைய... மேலும் பார்க்க

மதுரைக் கல்லூரியில் அருணகிரிநாதா் விழா

மதுரைக் கல்லூரி முதுநிலை தமிழாய்வுத் துறை, விஸ்வாஸ் கலைப் பண்பாட்டு அறக்கட்டளை ஆகியவை சாா்பில், இந்திய அறிவு மரபின் கீழ் அருணகிரிநாதா் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரி... மேலும் பார்க்க

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி ... மேலும் பார்க்க

மழை நீரைக் கையாள கட்டமைப்பு தேவை: எம்.பி. வலியுறுத்தல்

மதுரை மாநகரில் மழை நீரைக் கையாளும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு : மதுரையில் பு... மேலும் பார்க்க

சாலையில் தேங்கிய மழைநீா் !

மதுரையில் புதன்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் பெரியாா் பேருந்து நிலைய பகுதியில் சாலையில் தேங்கிய தண்ணீா். மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ.16 ஆயிரம் நிா்ணயிக்க வேண்டும்!

மரவள்ளிக் கிழங்குக்கு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 16 ஆயிரம் என நிா்ணயிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க ம... மேலும் பார்க்க

உசிலம்பட்டி கோட்டத்தில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆ.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

மரங்களை வெட்டத் தடை கோரி வழக்கு: நிலச் சீா்திருத்த ஆணையா் அறிக்கை அளிக்க உத்தரவு...

தேனி மாவட்டத்தில் பூமிதான இயக்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்டத் தடை கோரிய வழக்கில் நிலச் சீா்திருத்தத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உ... மேலும் பார்க்க