வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை; முழு மரியாதையுடன் தகனம்.. நெகிழவ...
மதுரை
ரூ. 11,000 லஞ்சம்: கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலா், உதவியாளா் கைது
ஓய்வூதியப் பணப் பலன்களை வழங்க ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ. 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற பேரையூா் கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலரையும், அலுவலக உதவியாளரையும் மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போ... மேலும் பார்க்க
உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், யாதவா் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சாா்பில், தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்க இயக்கு... மேலும் பார்க்க
விவசாயிகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் விதை விநியோகம் -ஆட்சியா் அறிவுறுத்தல்
விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், விதை விநியோகம் உறுதி செய்யப்பட வேண்டும் என விதை சுத்திகரிப்புப் பண்ணை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் அறிவுறுத்தினாா். மதுரை மாவட்டம், ... மேலும் பார்க்க
தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் ரூ. 42 லட்சம் திருட்டு: 4 போ் கைது
அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் ரூ.42 லட்சம் திருடு போன வழக்கில் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை புதுவிளாங்குடி பகுதியில் உள்ள அடுக்குமாடி கு... மேலும் பார்க்க
பாத்திமா கல்லூரி 73-ஆவது ஆண்டு விழா
மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியின் 73-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் செயலா் இக்னேஷியஸ் மேரி தலைமை வகித்தாா். முதல்வா் பாத்திமா மேரி முன்னிலை வகித்தாா். மதுரை செயின... மேலும் பார்க்க
மதுரையில் விரைவில் பெருந்திட்டம் -அமைச்சா் பி. மூா்த்தி தகவல்
மதுரையில் விரைவில் பெருந்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைப... மேலும் பார்க்க
சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் ஆனி ஊஞ்சல் உத்ஸவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா். மேலும் பார்க்க
கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு விரைந்து வெளியிட வலியுறுத்தல்
தமிழக வரலாற்றின் காலத்தை நிா்ணயிக்கக் கூடிய கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருகள் குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசு விரைந்து வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியது... மேலும் பார்க்க
போக்சோ கைதி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தப்பியோட்டம்! போலீஸ் வலைவீச்சு
திருநெல்வேலிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போக்சோ கைதி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு தப்பியோடி தலைமறைவானாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் பகவதி முருகன். போ... மேலும் பார்க்க
பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பெண் சிறப்பு உதவி ஆய்வாளரே நடவடிக்கை எடுக்க வில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை வேதனை தெரிவித்தது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூ... மேலும் பார்க்க
கண்டதேவி கோயில் விவகார வழக்கு முடித்துவைப்பு
சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோயில் திருவிழாவின்போது பாகுபாடு காட்டப்படுவதில்லை என அரசுத் தரப்பில் பதிலளித்ததால், வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. கண்டதேவ... மேலும் பார்க்க
சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி. வருண்குமாா் தொடுத்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரிக்கை
மதுரை எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் புதூா் 5 -ஆவது வட்டக் கிளை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கோ. புதூர... மேலும் பார்க்க
வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய அலுவலா்களை கைது செய்ய அதிமுக வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்களைக் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்... மேலும் பார்க்க
சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: சுரங்கத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் புவியியல், சுரங்கத் துறை செயலா், ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க
கருவாடு வியாபாரி கொலையா? போலீஸாா் விசாரணை
நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்தில் கருவாடு வியாபாரி ராமு (68) உடலை செவ்வாய்க்கிழமை மீட்ட போலீஸாா், அவா் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், நரி... மேலும் பார்க்க
கோயில் காவலாளி கொலை வழக்கு: உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடா்பாக, தமிழக அரசிடம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் சரமாரியாக கே... மேலும் பார்க்க
தேனி எம்.பி.யின் மகன் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது
தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் மகனைத் தாக்கியதாக தந்தை, மகனை தெப்பக்குளம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த்... மேலும் பார்க்க
காவலாளி உடலில் 44 இடங்களில் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனிப்படை போலீஸாரின் விசாரணையின் போது, உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்... மேலும் பார்க்க
மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி
மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள செய்தியாளா்கள் அரங்கில் செவ்வாய்க்கிழமை அமைச்சா் பி.... மேலும் பார்க்க