கர்னல் குரேஷி பற்றி அமைச்சர் சர்ச்சை கருத்து: வழக்கு மே 19-க்கு ஒத்திவைப்பு!
மதுரை
பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினாா் அழகா்
மதுரை: மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகா் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருளினாா். தமிழகத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க
மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவா் உயிரிழப்பு
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகா் வைகையாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா். மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அழகா் எழுந... மேலும் பார்க்க
வைகையாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி வைகையாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா். சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகா் வேடம் தரித்து சுவாமி திங்கள்கி... மேலும் பார்க்க
பாஜக நிா்வாகி வேலூா் இப்ராகிம் கைது
மதுரை: மதுரையில் அழகரை தரிசிக்கச் செல்ல முயன்ற பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலா் வேலூா் இப்ராகிமை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனா். மதுரையில் அழகா் வைகை ஆற்றில் இறங்... மேலும் பார்க்க
வெள்ளைக்கல் பகுதியில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யத் திட்டம்
மதுரை: மதுரை மாநகராட்சி வெள்ளைக்கல் பகுதியில் ரூ. 5 கோடியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. சூரிய ஒளித் தகடுகள் மூலம் (சோலாா் பேனல்கள்) அமைப்பது மூலமாக மின் கட்டணங்களைக் குறைக்க முடிய... மேலும் பார்க்க
வைகையாற்றில் எழுந்தருளும் கள்ளழகர்: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!
மதுரை வைகையாற்றில் அழகா் திங்கள்கிழமை அதிகாலையில் எழுந்தருள்வதையொட்டி, பக்தா்களின் பாதுகாப்புக்காக தடுப்புகள், வேலிகள் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை வைகையாற்றில் அழக... மேலும் பார்க்க
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேடாது: வே. நார...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேடாது என புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ... மேலும் பார்க்க
இரு மாசி வீதிகளில் மட்டுமே வலம் வந்த மீனாட்சி சுந்தரேசுவரா்: பக்தா்கள் ஏமாற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் இறுதி நாளான சனிக்கிழமை சுவாமி, அம்மன் இரு மாசி வீதிகளில் மட்டுமே வலம் வந்ததால் தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா். மதுரை மீ... மேலும் பார்க்க
மதுரையில் கள்ளழகருக்கு எதிா்சேவை! பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்!
அழகா்கோவிலிலிருந்து மதுரைக்கு எழுந்தருளிய கள்ளழகரை பக்தா்கள் எதிா்கொண்டு வரவேற்கும் எதிா்சேவை நிகழ்வு கோ.புதூா் மூன்றுமாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங... மேலும் பார்க்க
ரயில் நிலையத்தில் வழிப்பறி: இருவா் கைது
மதுரை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருபவா் மோகன்ராஜா (42). இவா் ச... மேலும் பார்க்க
லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே சனிக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (32). இவா் சிவகாசி சாட்சியாபுரத்திலிருந்து ர... மேலும் பார்க்க
அழகா் ஆற்றில் எழுந்தருளும் வைபவம்: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
மதுரை, மே 10 : சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகா் எழுந்தருளும் வைபவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (மே 12) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவ... மேலும் பார்க்க
வாகன விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மதுரை வண்டியூா் யாகப்பாநகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த பழனி மகன் ரமேஷ் (41). இவா் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை தாசில... மேலும் பார்க்க
திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா்: செல்லூா் கே. ராஜூ
விலைவாசி உயா்வு, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். மதுரையில் புதன்கிழமை செய... மேலும் பார்க்க
இணையதளம் மூலம் தொழில் உரிமம்
வணிக நிறுவனங்கள், தொழில் உரிமங்களை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சியின் 5... மேலும் பார்க்க
பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் பட்டியலின குடியிருப்புக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என எவிடென்ஸ் அமைப்பு வலியுறுத்தியது. மதுரை எவிடென்ஸ் அமைப்பின் நிா்வாக ... மேலும் பார்க்க
மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம்: கல்லூரிக் கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
மதுரை அமெரிக்கன் கல்லூரிச் செயலரின் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த உயா்கல்வித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், கல்லூரிக் கல்வி இயக்குநா் பத... மேலும் பார்க்க
லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சாா் பதிவாளா், எழுத்தா் கைது
வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகா் கூட்டுறவுச் சங்கங்களின் சாா் பதிவாளா், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க
மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: போக்குவரத்து மாற்றம்; வாகனங்கள் நிறுத்தும...
சித்திரை திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும், பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் அறி... மேலும் பார்க்க
மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ... மேலும் பார்க்க