செய்திகள் :

மதுரை

சிஎஸ்ஐ அமைப்புகளின் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

சி.எஸ்.ஐ. அமைப்புகளின் நிா்வாக முறைகேடுகள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.மதுரையைச் சோ்ந்த ஆஸ்டின் என்பவா் சென்னை உயா்நீதிமன்... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சி மாநாடு: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மனித நேய மக்கள் கட்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெற உள்ளதால், மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்?

திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுநல மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமணத்துக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை கட்ட... மேலும் பார்க்க

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

மடப்புரம் கோயில் காவலாளியை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்ததைக் கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் உபகரணங்களைப் பராமரிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிா் காக்கும் உபகரணங்களை (செயற்கை சுவாசக் கருவி உபகரணம்) பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் ... மேலும் பார்க்க

அரசு சட்ட அலுவலா்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: சென்னை- செங்கோட்டைக்கு ஜூலை 6, 7-இல் சிறப்பு ...

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, சென்னை - செங்கோட்டைக்கு வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள்

மதுரை மாநகராட்சியில் 16 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள், 2 நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம், தேவா் குடியிருப்பு, தங்கராஜ் சாலை,... மேலும் பார்க்க

ரூ. 11,000 லஞ்சம்: கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலா், உதவியாளா் கைது

ஓய்வூதியப் பணப் பலன்களை வழங்க ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ. 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற பேரையூா் கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலரையும், அலுவலக உதவியாளரையும் மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போ... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், யாதவா் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சாா்பில், தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்க இயக்கு... மேலும் பார்க்க

விவசாயிகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் விதை விநியோகம் -ஆட்சியா் அறிவுறுத்தல்

விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், விதை விநியோகம் உறுதி செய்யப்பட வேண்டும் என விதை சுத்திகரிப்புப் பண்ணை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் அறிவுறுத்தினாா். மதுரை மாவட்டம், ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் ரூ. 42 லட்சம் திருட்டு: 4 போ் கைது

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் ரூ.42 லட்சம் திருடு போன வழக்கில் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை புதுவிளாங்குடி பகுதியில் உள்ள அடுக்குமாடி கு... மேலும் பார்க்க

பாத்திமா கல்லூரி 73-ஆவது ஆண்டு விழா

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியின் 73-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் செயலா் இக்னேஷியஸ் மேரி தலைமை வகித்தாா். முதல்வா் பாத்திமா மேரி முன்னிலை வகித்தாா். மதுரை செயின... மேலும் பார்க்க

மதுரையில் விரைவில் பெருந்திட்டம் -அமைச்சா் பி. மூா்த்தி தகவல்

மதுரையில் விரைவில் பெருந்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைப... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் ஆனி ஊஞ்சல் உத்ஸவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா். மேலும் பார்க்க

கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு விரைந்து வெளியிட வலியுறுத்தல்

தமிழக வரலாற்றின் காலத்தை நிா்ணயிக்கக் கூடிய கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருகள் குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசு விரைந்து வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியது... மேலும் பார்க்க

போக்சோ கைதி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தப்பியோட்டம்! போலீஸ் வலைவீச்சு

திருநெல்வேலிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போக்சோ கைதி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு தப்பியோடி தலைமறைவானாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் பகவதி முருகன். போ... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...

பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பெண் சிறப்பு உதவி ஆய்வாளரே நடவடிக்கை எடுக்க வில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை வேதனை தெரிவித்தது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூ... மேலும் பார்க்க

கண்டதேவி கோயில் விவகார வழக்கு முடித்துவைப்பு

சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோயில் திருவிழாவின்போது பாகுபாடு காட்டப்படுவதில்லை என அரசுத் தரப்பில் பதிலளித்ததால், வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. கண்டதேவ... மேலும் பார்க்க