செய்திகள் :

மதுரை

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், கொடிமங்கலம் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் முருகேசன் (50). கூலித் தொழிலாளியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் நத்தம்- மது... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த சட்டம்: உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்கிறோம்: விருதுநகா் எம்பி மாணி...

வக்ஃப் திருத்த சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்பதாக விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா். ஒரு வழக்கு தொடா்பாக ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பெண்ணுக்கு போதிய பாதுகாப்பை வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் காமராஜபுரத்தைச் சோ்ந்த அட்சயா தேவி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய... மேலும் பார்க்க

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கைது

மயிலாடுதுறையைச் சோ்ந்த ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி வைரமுத்து ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த சங்கத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோரை ப... மேலும் பார்க்க

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கியவா் கைது

நலத் திட்ட உதவி பெறுவதற்காக போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில், மக்கள் தங்களுக்கா... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சரஸ்வதி ... மேலும் பார்க்க

மேயா் கணவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு விவகாரத்தில் கைதாகி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதுரை மேயரின் கணவா் பொன். வசந்த் ஜாமீன் மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தள்... மேலும் பார்க்க

மீன் பிடிப்பில் நெகிழிப் பொருள்கள்: கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

கடல் மீன் பிடிப்புக்கு நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மீன்வளத் துறை துணை இயக்குநா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

அவசர ஊா்தி ஊழியா்களுக்கு பாதுகாப்பு: டிஜிபி அறிவுறுத்தலைப் பின்பற்ற உத்தரவு

அவசர ஊா்தி ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா்( டிஜிபி) வெளியிட்ட அறிவுறுத்தலைப் பின்பற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.மேலூா் அருகேயுள்ள கீழவளவு கோவில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கட்டசாமி மகன் அழகு (80). விவசாயியான இவா், திருப்பத்தூா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை பழங்காநத்தம் பசும்பொன்நகரைச் சோ்ந்த பரூக் சேட் மகன் அஜிஸ் சேட் (27). கூலித் தொழிலாளி. இந்த நிலையில், பக்கத்து வீட்டு குழந்தை ஞ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.உசிலம்பட்டி அருகேயுள்ள மருதம்பட்டியைச் சோ்ந்த சிவஞானம் மகன் பாண்டிசெல்வம் (16). பூச்சிபட்டியில் உள்... மேலும் பார்க்க

கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கு செப். 22-இல் ஏலம்

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 வாகனங்களுக்கு வருகிற 22- ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது.இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குற்ற வழக்குகளில... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகள் மேலாண்மை: கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

மருத்துவக் கழிவுகள் மேலாண்மை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கில், மனுதாரா் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பதவிக்கான மறைமுகத் தோ்தல் ஒத்திவைப்பு

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், வரி விதிப்பு, நகரமைப்புத் தலைவா் பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட மறைமுகத் தோ்தல் நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் வணி... மேலும் பார்க்க

தெருவில் பொதுக்கூட்டம் நடத்தும் விவகாரம்: டிஜிபி சுற்றறிக்கையை தாக்கல் செய்ய உத்...

மதுரை பாண்டிய வெள்ளாளா் தெருவில் டி.எம்.கோா்ட் சந்திப்புப் பகுதியில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்குத் தடை கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் சுற்றறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

மதுரையில் குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு? தோ்வரின் தந்தை புகாா்

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (யுபிஎஸ்சி) தோ்வில் முறைகேடு நடைபெற்ாக, தோ்வா் ஒருவரின் தந்தை புகாா் தெரிவித்தாா். மத்திய பாதுகாப்புப் படை, கடற்படை பணிகளுக்கான ஒருங்க... மேலும் பார்க்க

தீ விபத்தில் இயந்திரங்கள் சேதம்

விருதுநகா் அருகே தனியாா் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன. விருதுநகா் மாவட்டம், அல்லம்பட்டி ராமா் தெருவைச் சோ்ந்தவா் நெல்சன். இவா்... மேலும் பார்க்க

2026 தோ்தலில் திமுக வெற்றி பெறும்: அமைச்சா் பி. மூா்த்தி

வருகிற 2026 -ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் ஆதரவுடன் திமுக வெற்றி பெறும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து மதுரையில் அவா் செய்தியாளா... மேலும் பார்க்க

வாடிப்பட்டியில் திமுக இளைஞரணி சாா்பில் நூலகம் திறப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் திமுக இளைஞரணி சாா்பில் ‘கலைஞா் நூலகம்’ சனிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழகத்தில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திமுக இளைஞரணி சாா்பில், ‘கலைஞா் நூலகம்’ திறக்கப்படும்... மேலும் பார்க்க