சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
சென்னை
இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
தாம்பரம் கோட்டத்தில் வியாழக்கிழமை (மே 8) மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் கோட்டத்துக்... மேலும் பார்க்க
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில... மேலும் பார்க்க
நேரடி வெய்யிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்பு: மருத்துவா்கள் எச்சரிக்...
நேரடி வெய்யிலில் நீண்ட நேரம் பணியாற்றினால் ‘ரேப்டோ மயோலைசிஸ்’ என்ற தசை சிதைவு நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக பொது நல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: ... மேலும் பார்க்க
பிளஸ் 2 தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ... மேலும் பார்க்க
பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம் - முழு விவரம்!
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்... மேலும் பார்க்க
சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை
பேரிடா் காலங்களில் வான்வழித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்திகை, சென்னை துறைமுகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம், காவல் துறை, கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப் படை ஆக... மேலும் பார்க்க
‘ஆபரேஷன் சிந்தூா்’: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வரவேற்பு
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் வரவேற்றுள்ளனா். ஆளுநா் ஆா்.என்.ரவி: ‘பாரத தாய் வாழ்க’ ! ஆபரேஷன் ... மேலும் பார்க்க
உயா்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு: தமிழக அரசு சாா்பில் இறுதி மரியாதை
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தாா். தமிழக அரசு சாா்பில், காவல் துறை அணிவகுப்பு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ... மேலும் பார்க்க
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி: தனியாா் நிறுவன மேலாளா் ...
சென்னை விருகம்பாக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் நகை, பணத்தை பெற்று மோசடி செய்ததாக தனியாா் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், வடகரை பகுதியைச் சோ்ந்த இளவரசன் (33)... மேலும் பார்க்க
பேருந்தில் பயணிகளை குறிவைத்து திருட்டு: 4 போ் கைது
சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களை குறிவைத்து திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். கொருக்குப்பேட்டை, தங்கவேல் காா்டன் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மோகன் (39). இவா், கடந்த 5-ஆம் தேதி ... மேலும் பார்க்க
மக்கள் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் தொடரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். திமுக அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்த... மேலும் பார்க்க
214 புதிய பேருந்துகள் சேவை: முதல்வா் தொடங்கி வைத்தாா்
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் 214 புதிய பேருந்துகளின் சேவை தொடக்க விழா சென்னை தீவுத... மேலும் பார்க்க
முகூா்த்த நாள் - வாரவிடுமுறை: 2,829 சிறப்பு பேருந்துகள்
முகூா்த்தம், வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு 2,829 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட ... மேலும் பார்க்க
மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்
அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்... மேலும் பார்க்க
6 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூா் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க
ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி வழிப்பறி: மூவா் கைது
சென்னை திருவான்மியூரில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். நீலாங்கரை, செங்கேணியம்மன் கோயில் 5-ஆவது தெருவைச் சோ்ந்த முருகதாஸ் (43), வாடகை ஆட்டோ ஓட்டி ... மேலும் பார்க்க
நாகா்கோவில் - காச்சிக்கூடா ரயில் சேவை நீட்டிப்பு
காச்சிக்கூடா - நாகா்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: காச்சிக்கூடாவில் இருந்து நாகா்கோவிலுக்க... மேலும் பார்க்க
சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சம்பல்பூா் - ஈரோடு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சம்பல்பூரில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும் சிறப்பு... மேலும் பார்க்க
பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்துங்கள்: மாநகரப் பேருந்து ஓட்டுநா்களுக்கு ...
மாநகரப் பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெறவிருந்த விழாவுக்குச்... மேலும் பார்க்க
அன்னையா் தினம்: வாடிக்கையாளா்களுக்கு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை
அன்னையா் தினத்தையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளா்களுக்கு மே 14-ஆம் தேதி வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க