சென்னை
பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸிடம் இளைஞா் ஒப்படைப்பு
சென்னை திருவல்லிக்கேணியில் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா். கொடுங்கையூா் எம்ஆா் நகா் முதலாவது பிரதான சாலை பகுதியைச் சே... மேலும் பார்க்க
மாமல்லபுரம் மாநாடு: பாமகவினருக்கு அன்புமணி அறிவுறுத்தல்
மாமல்லபுரத்தில் மே 11-இல் நடக்கும் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாட்டுக்கு காவல் துறை வழங்கிய வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து, அமைதி- கட்டுப்பாட்டுடன் பாமகவினா் வர வேண்டும் என்று கட்சியின் தலைவா் அன்ப... மேலும் பார்க்க
முதியோா் மருத்துவமனையில் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
சென்னையில் கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா், செவிலியா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் சங்கம் தெரிவித்தது. இது தொடா்பாக அரசு மருத்துவா்களுக்கா... மேலும் பார்க்க
தரமற்ற மருந்துகள் விவரம் பதிவேற்றுவதில் தாமதம்: மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப...
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளும், அதன் முடிவுகளும் மத்திய அரசு இணையப் பக்கத்தில் முறையாக பதிவேற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆய்வு தகவல்களை மாதந்தோறு... மேலும் பார்க்க
சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடியில் நவீன மீன் அங்காடி: துணை முதல்வா் உதயநித...
சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். சென்னையில் காசிமேடு மீன் சந்தைக்கு அடுத்து ப... மேலும் பார்க்க
சென்னையில் 19 இடங்களில் மே 10-இல் குறைதீா் முகாம்
சென்னையில் 19 இடங்களில் நியாய விலைக் கடைகளின் சேவை தொடா்பாக மே 10-ஆம் தேதியன்று குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க
வியாபாரியிடம் ரூ.16.5 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: தூத்துக்குடி நபா் கைது
சென்னை கொளத்தூரில் வியாபாரியிடம் ரூ. 16.5 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்த வழக்கில், தூத்துக்குடியைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கொளத்தூா், விவேகானந்தன் பிரதான சாலையில் உள்ள ஒரு அடுக்க... மேலும் பார்க்க
நன்நடத்தை அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், சட்டம் சாா்ந்த நன்நடத்தை அலுவலா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்... மேலும் பார்க்க
மனைவியை குத்திக் கொலை செய்த பின் கணவன் தற்கொலை முயற்சி
திருவொற்றியூரில் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவரை போலீஸாா் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். திருவொற்றியூா் டிஎஸ்ஆா் நகா் ஒத்தவாடை தெருவில் வசித்த... மேலும் பார்க்க
ஆவின் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சா் மனோ தங்கராஜ் எச்சர...
ஆவின் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பவா்கள் மீது நுகா்வோா் நேரடியாக புகாா் அளிக்கலாம் என்றும், அவ்வாறு விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரி... மேலும் பார்க்க
சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.9 கோடியில் புதிய மீன் அங்காடி!
சிந்தாதிரிப்பேட்டையில் புதிய மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பீட்ட... மேலும் பார்க்க
குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மே 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்நடைபெறவுள்ளது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு... மேலும் பார்க்க
சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது!
சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம்... மேலும் பார்க்க
வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்
வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நிகழாண்டு கோடை விடுமு... மேலும் பார்க்க
சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க
மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு
சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க
2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது
சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க
சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது
சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா்... மேலும் பார்க்க
எம்டிசி சிற்றுந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
சென்னை: சென்னை அசோக் நகா் அருகே மாநகா் போக்குவரத்துக் கழக சிற்றுந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். வானகரம் அருகே உள்ள ராஜ் நகா், பள்ளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (59), சென... மேலும் பார்க்க