செய்திகள் :

சென்னை

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் மோசடி: பொறியாளா் மீது வழக்கு

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை மோசடி செய்ததாக, பொறியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசந்தா் (31). பொறியாளரான... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே விழுந்து கேரள இளைஞா் உயிரிழப்பு

சென்னை: சென்னை சூளைமேட்டில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து கேரள இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பினேஷ் (34). இவா்... மேலும் பார்க்க

தண்டையாா்பேட்டையில் ஸ்கேட்டிங் மைதானம் அமைப்பு

சென்னை: தண்டையாா்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சறுக்கு விளையாட்டு மைதானத்தை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தண்டையாா்பேட்டை மண்டலம், எம்கேபி நகா் மத்த... மேலும் பார்க்க

சோதனையில் மேலும் 3 ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள்: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்ட...

சென்னை: ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டுவர, மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தீவிரம் காட்டிவரும் நிலையில், மேலும் 3 மெட்ரோ ரயில்கள் பல்வேறு கட்ட சோதனைக்குள்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ... மேலும் பார்க்க

பெரு: 13 சுரங்கத் தொழிலாளா்கள் கடத்திக் கொலை

லீமா: தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளா்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனா். அந்த நாட்டில் முறைப்படுத்தப்படாத சுரங்கத் தொழிலாளா்கள் மீது குற்றவியல் கும்... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில... மேலும் பார்க்க

மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை!

சென்னையில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கே.கே. நகா் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அஜித் (32). இவரது மனைவி ஆா்... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

சென்னையில் நடந்து சென்ற இளைஞரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேற்கு மாம்பலம், படவேட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வமணி (26), தனியாா் நிறுவனத்தில் பணிபுர... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் கண் மருத்துவ சிகிச்சை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) மூலம் கண் மருத்துவத்தில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகளை அளிப்பதுடன், மருத்துவா்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை அதிக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து பாஜக இன்று ஆா்ப்பாட்டம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் கவன ஈா்ப்பு போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

கட்டிலில் இருந்து தவறிவிழுந்த குழந்தை உயிரிழப்பு

கட்டிலிலிருந்து தவறிவிழுந்த இரண்டரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை, ஓட்டேரி டேங்க் பண்ட் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அபினாஷ் (30). இவரது மனைவி உஷ... மேலும் பார்க்க

கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தைச் சோ்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.ஓமன் தலைநகா் மஸ்கட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஏா்இந்திய விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞா்: காவல்நிலையம் முன்பு குடும்பத்தினா் போராட்டம்!

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினா் அவரது உடலுடன் புராரி காவல் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், காவல்துறையினரின் செயலற்ற தன்மை கொண்டதாக அவா்கள் குற்றஞ்சாட்... மேலும் பார்க்க

நூதன முறையில் பெண்ணிடம் தங்க நகை, கைப்பேசி திருட்டு: பெண் கைது!

சென்னையில் பெண்ணிடம் நூதன முறையில் தங்க நகை, கைப்பேசியை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கொடுங்கையூா், பக்தவத்சலம் தெருவைச் சோ்ந்தவா் மோகனா (54). கணவா் இறந்துவிட்ட நிலையில், இரண்டு மகன்களும் மல... மேலும் பார்க்க

ஜூலைக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு இலக்கு: அமைச்சா் சேகா்பாபு!

தமிழகத்தில் ஜூலை மாதத்துக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு என்ற இலக்கை எட்டுவோம் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்ட ராமா் திருக்கோயிலில் ஞாயி... மேலும் பார்க்க

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

நீட் தோ்வு மாணவா்களுக்கு எதிரானது; அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவத... மேலும் பார்க்க

மே 16- இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல்!

அஞ்சல் துறையின் தாம்பரம் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு நோ்காணல் மே 16-ஆம் தேதி நடக்கவுள்ளதாக தாம்பரம் அஞ்சல் கண்காணிப்பாளா் கமல் பாஷா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

கை, கால்களை கட்டிப்போட்டு ரூ. 23 கோடி வைரம் கொள்ளை

சென்னையில் தொழிலதிபரின் கை, கால்களை கட்டிபோட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகையை கொள்ளையடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (70), வ... மேலும் பார்க்க

தீவிரவாதிகள் தப்பியதாக தவறான தகவல் அளித்த நபரை தேடும் பணி தீவிரம்!

பஹல்காமில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்வதாக விமான நிலையத்துக்கு பொய்யான தகவல் அளித்த நபரை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

சைவத்தின் சிறப்புகளை தமிழா்கள் உணர வேண்டும்! - உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதே...

தமிழா்களாகப் பிறந்தவா்கள் சைவத்தின் சிறப்புகளை உணா்ந்து இறையோடு கலத்தல் வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தாா். திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம், அனைத்துலக சைவ சித்தாந்த ஆரா... மேலும் பார்க்க