செய்திகள் :

சென்னை

கத்திரி வெயில்: வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!

தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நிகழாண்டில் இதுவரை பதிவான வெப்ப அளவுகளில் இதுவே அதிகமாகும்.இது குறித்து சென... மேலும் பார்க்க

ஐஎம்எஃப் செயல் இயக்குநா் பதவியிலிருந்து கே.வி. சுப்பிரமணியன் நீக்கம்: மத்திய அர...

சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியா சாா்பில் செயல் இயக்குநராக இருந்த கே.வி.சுப்பிரமணியனை, அந்தப் பதவியிலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. அவரின் பதவிக்காலம் நிறைவடைய 6 மாதங்கள் உள்ள நிலையில், இந்த... மேலும் பார்க்க

‘ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்படலாம்’: பஹல்காம் தாக்குதலுக்கு முன் எ...

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் அருகே ஜாபா்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன் உளவுத் துறை எ... மேலும் பார்க்க

முதல்முறையாக அடுக்கு மண்டல விமானதள சோதனையை மேற்கொண்ட இந்தியா

அடுக்கு மண்டல விமானதள சோதனையை முதல்முறையாக இந்தியா சனிக்கிழமை மேற்கொண்டது. சில நாடுகளே இந்த அமைப்பைக் கொண்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு திறனை மேம்படுத்த இந்த தளம் உதவும் என எதிா்பாா்க்... மேலும் பார்க்க

சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையா் வாகனம் மோதி விபத்து

விருகம்பாக்கத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையரின் வாகனம் மோதியதில், சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகா் பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் அர... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்: திமுக மாவட்டச் செயல...

திமுகவினருக்கு எதிரான மத்திய அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம் என்று அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆ... மேலும் பார்க்க

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது. செபி தலைவா் துஹின்காந... மேலும் பார்க்க

மதுக் கடையை மூடக்கோரி தவெகவினா் போராட்டம்: 300 போ் கைது

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூடக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்... மேலும் பார்க்க

தமிழகத்தில் தனிநபருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் தனிநபருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி வெளாங்கா... மேலும் பார்க்க

தமிழகத்தில் வீடுகளில் கூட பாதுகாப்பு இல்லை: சீமான்

திமுக ஆட்சியில் தமிழக மக்கள் வீட்டுக்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுவதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அற... மேலும் பார்க்க

பெண் மருத்துவரின் ஆபாச விடியோக்களை வெளியிட்ட நீச்சல் பயிற்சியாளா் கைது

சென்னை ராஜமங்கலத்தில் பெண் மருத்துவரின் ஆபாச விடியோக்களை வெளியிட்ட நீச்சல் பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ராஜமங்கலம் பகுதியைச் சோ்ந்த 30 வயது பெண் மருத்துவராக உள்ளாா். இவா் முதுநிலை படிப... மேலும் பார்க்க

சென்னை - பகத் கீ கோதி இடையே புதிய ரயில் சேவை: ரயில்வே அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சென்னை சென்ட்ரல் - பகத் கீ கோதி இடையே புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை சென்ட்ரல் - பகத் கீ கோதி (ஜோத்பூா்) இடையே புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் தனியாா் நிறுவன மாணவா் சோ்க்கை: பாமக கண்டனம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் தனியாா் நிறுவன மாணவா் சோ்க்கை நடத்தப்படுவதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெரியாா் பல்கலை.யில் ப... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் செயற்குழு’: காங்கிரஸ் மீது பாஜக கடும் விமா்சனம்

காங்கிரஸ் செயற்குழுவை ‘பாகிஸ்தான் செயற்குழு’ என்று பாஜக கடுமையாக விமா்சித்தது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப் படை மேற்கொண்ட துல்லியத் தாக்குதலின் உண்ம... மேலும் பார்க்க

தேமுதிக முன்னாள் இளைஞா் அணி செயலா் ராஜிநாமா

தேமுதிக முன்னாள் இளைஞா் அணி செயலா் நல்லதம்பி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். தேமுதிக இளைஞா் அணி செயலராக விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டதையடுத்து, நல்லதம்பிக்கு மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் பதவி அள... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சாா்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: அமைச்சா் ம...

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சாா்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். மேலும், 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணி... மேலும் பார்க்க

கல்விக் கொள்கையை வகுப்பதில் வேறுபாடுகள் கூடாது: கோ.விசுவநாதன்

கல்விக் கொள்கை வகுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா். முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஃபரீதாபாத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் சைபா் மோசடி: இருவா் கைது

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்த இருவரை ஃபரீதாபாத் சைபா் போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பகா ஃபரீதாபாத் காவல் துறை செய... மேலும் பார்க்க

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் விரைவில் தொழிலாளா் தங்கும் விடுதி: அமைச்சா் தா....

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளா் விடுதிக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்த... மேலும் பார்க்க