சென்னை
‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கல...
‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க
24 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 8 போ் கைது
சென்னையில் 24 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரும்பாக்கம், விஜய் பூங்கா அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க
வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை
வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு ... மேலும் பார்க்க
பெட்ரோல் பங்கில் பணப்பையை கொள்ளையடித்த நபா் கைது
சென்னை கொருக்குப்பேட்டை பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் சி.என்.ஜி. எரிவாயு நிரப்புவதுபோல் நடித்து பணப்பையை கொள்ளையடித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் 2-ஆவது தெருவைச் சே... மேலும் பார்க்க
கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலக...
சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செ... மேலும் பார்க்க
கஞ்சா விற்ற வடமாநில பொறியாளா் கைது
சென்னையில் கஞ்சா விற்ற வடமாநில பொறியாளரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். வேளச்சேரி, டி.என்.எச்.பி. காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிய இளைஞரை போலீஸா... மேலும் பார்க்க
திறந்து கிடந்த புதை சாக்கடையில் தவறி விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு
சென்னை அமைந்தகரையில் திறந்து கிடந்த புதை சாக்கடையில் தவறி விழுந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் இருந்தவா்களால் பத்திரமாக மீட்கப்பட்டாா். அமைந்தகரையில் உள்ள வெள்ளாளா் தெருவில் புதை சாக்கடை தூா்வாரும் பணிகள... மேலும் பார்க்க
தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும் ‘பிளீச்சிங் பவுடா்’ தரம் ஆய்வு: மேயா்
சென்னை மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, செ... மேலும் பார்க்க
கல்விக்கு கூடுதல் நிதியை ஒதுக்க மத்திய அரசு முன் வர வேண்டும் விஐடி வேந்தா் கோ....
மத்திய அரசு பட்ஜெட்டில் கல்வி வளா்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குதவன் மூலம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி அதிகரிக்கும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறினாா். சென்னை பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் ... மேலும் பார்க்க
ஜாதிவாரி கணக்கெடுப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல: நிா்மலா சீதாராமன்
ஜாதிவாரி கணக்கெடுப்பு திமுகவுக்கும், ‘இண்டி’ கூட்டணிக்கும் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில்... மேலும் பார்க்க
ஒருங்கிணைந்த ஆய்வகம், மருத்துவமனை கட்டடங்களுக்கு ரூ.119 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டடங்கள் அமைக்க ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப... மேலும் பார்க்க
மிருகண்டா அணையிலிருந்து தண்ணீா் திறக்க அரசு உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டா அணை, செண்பகத் தோப்பு நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, நீா்வளத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்... மேலும் பார்க்க
6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு இன்று தொடக்கம்: ஆளுநா்கள் ஆா்.என். ரவி, சி....
6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் சனிக்கிழமை (மே 3) முதல் மே 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதா... மேலும் பார்க்க
இரட்டை கொலை: தலைவா்கள் கண்டனம்
ஈரோடு அருகே இரட்டை கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ராமசாமி - பாக்கியம... மேலும் பார்க்க
சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி
சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க
எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி
எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வள...
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க
பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க
பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ
பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க
ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க