செய்திகள் :

மாநில செய்திகள்

நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ...

மதுரை:‘நியோமேக்ஸ்' நிறுவன மோசடி வழக்கில் காவல் துறையால் கையகப்படுத்தப்பட்ட ரூ.15.5 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்று, பாதிக்கப்பட்டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை பொருளாதார குற்றப் பி... மேலும் பார்க்க

துபாயிலிருந்து ‘தங்க’ மிக்ஸி கடத்தி வந்த பயணி; மடக்கிப் பிடித்த திருச்சி சுங்கத்...

திருச்சி:திருச்சி விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர் ஜூஸ் மிக்ஸரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 1 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 579 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.தி... மேலும் பார்க்க

பாக்டீரியாக்களை அழிக்கும் சாண பெயின்டுக்கு 'டிமாண்ட்

'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என, முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு பொருளும் மனிதர்களுக்கு பயன்படும். அது போன்று பசுவின் சாணமும், பல விதங்களில் பயன்படுகிறது.ஹிந்து மதத்தில், பசுக்களுக்கு புனிதமான... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வு: ஒரு நிமிடம் தாமதமாக வந்த மாணவர்கள் விரட்டியடிப்பு @ காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், குரூப் 4 தேர்வு மையம் ஒன்றுக்கு, ஒரு நிமிடம் தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால், தேர்வு நடத்தும் அலுவலர்களிடம் தங்களை தேர்வு எழுத அனுமதிக்க ஏற்பாடு... மேலும் பார்க்க

நியோ மேக்ஸ் மோசடி வழக்கு: சிவகங்கையை சேர்ந்த முக்கிய நபர் கைது

மதுரை:நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த முக்கிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், முத... மேலும் பார்க்க

சென்னை | வழக்கறிஞரிடம் மாமூல் கேட்டு மிரட்டல்: கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேர் கை...

சென்னை:ரவுடி பெயரை கூறி வழக்கறிஞரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜயகுமார் (... மேலும் பார்க்க

இலங்கை தமிழர் விவகாரத்தில் மனித உரிமை பேசும் நாடுகள் வேடிக்கை: அன்புமணி கண்டனம்

சென்னை: “இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காவிட்டால் இலங்கையுடனான... மேலும் பார்க்க

விழுப்புரம்: விபத்தில் சிக்கிய லாரியை மீட்டுத் தருவதாக பண மோசடி; செய்தியாளர் கைத...

விழுப்புரம்:உளுந்தூர்பேட்டை அருகே விபத்து வழக்கில் சிக்கிய லாரியை மீட்டுத் தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய செய்தியாளரை போலீஸார் கைது செய்தனர்.ராஜஸ்தானை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது லாரி சில நாட்களுக்கு ... மேலும் பார்க்க

பிறவி இருதய குறைபாடு: ஆபரேஷன் இல்லாமல் சிகிச்சை; தஞ்சை அரசு மருத்துவமனை சாதனை

தஞ்சாவூர்:பிறவி இருதய குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி | குடிபோதையில் வெறிச்செயல்; கூட்டு வன்கொடுமை செய்து பெண் கொலை: ...

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்... மேலும் பார்க்க