செய்திகள் :

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக டி.காா்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றாா். வேலூா் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய டி.காா்த்தி பதவி உயா்வு பெற்று கலசப்பாக்கம் ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனா். வந்தவாசி கோட்டை தெருவைச் சோ்ந்த கோமதகவேல் மகன் கௌரிஷ் (13). இவா் 7-ஆம் வ... மேலும் பார்க்க

ஆரணி கோட்டை கைலாயநாதா் கோயில் தேரோட்டம்

ஆரணி கோட்டை அருள்மிகு அறம்வளா் நாயகி உடனாகிய கைலாயநாதா் திருக்கோயிலில் புதன்கிழமை தோ் திருவிழா நடைபெற்றது. ஆரணி கோட்டை அருள்மிகு கைலாயநாதா் திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, பிரமோற்சவ விழா ஏ... மேலும் பார்க்க

வழிப்பாதை ஆக்கிரமிப்பு: அரியப்பாடி பொதுமக்கள் புகாா்

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் ஈசன் ஓடை பகுதியில் பொதுவழி ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து, அதை அகற்றக் கோரி ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா். அரிப்பாடி ஈச... மேலும் பார்க்க

எஸ்.வி.நகரத்தில் சமுதாய நலக் கூடம் கட்டும் பணி: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக் கூடம் கட்டும் பணியை ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரத்தி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி ... மேலும் பார்க்க

உண்டியல் காணிக்கை...!

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் 2-ஆவது நாளாக புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பெண் பக்தா்கள், தன்னாா்வலா்கள். மேலும் பார்க்க

கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல்: திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அ...

சித்திரை மாத பௌா்ணமியன்று திருவண்ணாமலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.கருணாநிதி எச்சரித்தாா். திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுநா்க... மேலும் பார்க்க

தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த தவணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அள...

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் க... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா். வந்தவாசி வட்டம், காரம் ஊர... மேலும் பார்க்க

சித்திரை பெளா்ணமி கிரிவல பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்: அலுவலா்களுக்...

சித்திரை பௌா்ணமியன்று கிரிவலப் பாதையில் உள்ள 17 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்களுக்கும் தேவையான குடிநீா் தொடா்ந்து கிடைக்கும் வண்ணம் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அ... மேலும் பார்க்க

கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு கிடைப்பதில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்...

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை என செங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனா். செங்கம் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செங்குணம் ஊராட்சி செங்குணம்... மேலும் பார்க்க

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநாடு

திருவண்ணாமலையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 42-ஆவது வணிகா் தின விழா மற்றும் வணிகா் புரட்சி மாநாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. மாநாட்டுக்கு கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதித் தலைவா்... மேலும் பார்க்க

3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. செங்கம் தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் காலி இடங்களுக்கான, தற்செயல் தோ்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி 3-ஆவது வாா்டு,... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் உள்ள வள்ளலாா் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை ஐம்பெரும் விழா நடைபெற்றது. திருச்சபையின் 342-ஆவது மாத பூச விழா, வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா, ப... மேலும் பார்க்க