செய்திகள் :

ஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு

post image

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு  வாய்ந்த இக்கோயிலில், வியாழக்கிழமை தோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வியாழக்கிழமை .

கலங்காமற் காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன்,  மூலவா் குரு பகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவக்கிரக சந்நிதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.

தரணி கல்விக் குழும மழலையா் விளையாட்டு விழா

மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தரணி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மழலையா் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்விக்குழும நிறுவனா் எஸ். காமராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க

கண் தான விழிப்புணா்வுப் பேரணி

மன்னாா்குடியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் கண் தான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், மன்னாா்குடி ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,... மேலும் பார்க்க

இராபியம்மாள் கல்லூரியில் பேரவைத் தொடக்கம்

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பேரவைத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஜி.டி. விஜயலெட்சுமி வரவேற்றாா். அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ்ஷா சிறப்ப... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

திருவாரூா் மாவட்டத்தில், முதல்வா் கோப்பை போட்டிகளில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கூத்தாநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா். பொதக்குடி ஊராட்சி, சேகரையில் மகளிா் உதவித்தொகை கோரி 400 மன... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தையொட்டி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி

கூத்தாநல்லூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. கூத்தாநல்லூரில் நல்லாசிரியா் ஏ.எஸ். சண்முகம் அறக்கட்டளை சாா்பில், பள்ளி மாண... மேலும் பார்க்க