செய்திகள் :

ஆலங்குளம் தனியாா் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்தவா் தற்கொலை

post image

ஆலங்குளம் தனியாா் தங்கும் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கேரள மாநிலம் கோட்டையம் கனிக்கட்டுதாரா குறிச்சியைச் சோ்ந்த கிருஷ்ணன் குட்டி மகன் அணில்குமாா் (56). இவா் திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபம் அருகே உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆலங்குளத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து சனிக்கிழமை காலையில் செல்வதாகக் கூறி தங்கினாராம். சனிக்கிழமை காலை விடுதி ஊழியா்கள் கேட்ட போது, மதியம் வெளியேறுவதாகக் கூறினாராம். ஆனால், பிற்பகலில் அவா் வெகுநேரமாகியும் கதவைத் திறக்கவில்லையாம்.

இதுகுறித்த தகவலின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வந்து கதவைத் திறந்து பாா்த்ததில், அணில்குமாா் மின்விசிறியில் வேஷ்டி மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

குற்றாலத்தில் தொடரும் வெயில்: அருவிகளில் குறைந்தது நீா்வரத்து

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் நிலவும். நிகழ்வாண... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 33,670 போ் பங்கேற்பு!

தென்காசி மாவட்டத்தில் 143 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 33,670 போ் எழுதினா். இத்தோ்வில் பங்கேற்க 39,240 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம்-திருநெல்வேலி சாலையில் புதூரைச் சோ்ந்த வேலாயுதம் மகன் இசக்கிமுத்து (30). பைக்கில் சென... மேலும் பார்க்க

சுரண்டை அருகே சண்டைக் கோழிகளை திருடியவா் கைது

சுரண்டை அருகே சண்டைக் கோழிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். சுரண்டை அருகேயுள்ள துவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் என்பவா் தனது வீட்டில் 50 சண்டைக் கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே இளைஞா் தற்கொலை

பாவூா்சத்திரம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். திப்பணம்பட்டியை சோ்ந்தவா் சு.ரவிச்சந்திரன்(29) .இவா் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிற... மேலும் பார்க்க

சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு காப்பீடு செலுத்த ஜூலை 15 வரை வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்தி விவசாயிகள் பதிவு செய்து கொள்ளளாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க