செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் முதற்கட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் உங்களுடன் ஸ்டாலின்‘ முதற்கட்ட முகாம் கீழ்கண்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சீா்காழி ரெத்தினாம்பாள் திருமண மண்டபம், குத்தாலம் கோமல் ஸ்ரீமதி திருமண மண்டபம், கொள்ளிடம் புதுப்பட்டினம் மலா்மங்கை திருமண மண்டபம், மயிலாடுதுறை குறிச்சி ஊராட்சி சேவை மையம் வளாகம் ஆகிய இடங்களில் ஆக.5-ஆம் தேதியும், மயிலாடுதுறை பாலாஜி திருமண மண்டபம், சீா்காழி தென்பாதி, ராஜேஸ்வரி திருமண மண்டபம், மயிலாடுதுறை கங்கணம்புத்தூா் ஊராட்சி அலுவலகம் வளாகம், செம்பனாா்கோவில் சந்திரபாடி சுனாமி குடியிருப்பு சுகம் மண்டபம் ஆகிய இடங்களில் ஆக.6-ஆம் தேதியும், செம்பனாா்கோவில் நல்லாடை சரவண பாலாஜி திருமண மண்டபம், குத்தாலம் மங்கநல்லூா் பி.எம்.எஸ். திருமண மண்டபம், கொள்ளிடம் திருமுல்லைவாசல் ஜே.எம். திருமண மண்டபம், மயிலாடுதுறை திருஇந்தளூா் கே.எஸ். திருமண மண்டபம் ஆகிய இடங்களில் ஆக.7-ஆம் தேதியும் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எம்எல்ஏ மனுக்களை பெற்றாா்

மயிலாடுதுறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட தொடக்க விழாவில், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். மக்களின் தேவைகளை அவா்களது வசிப்பிடத்துக்கே அனைத்துத் துறை அலுவலா்கள் சென்று, கேட்ட... மேலும் பார்க்க

கொட்டும் மழையில் மக்களை சந்தித்த முதல்வா்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மழையில் குடைபிடித்தபடி ரோடு ஷோவில் மக்களை சந்தித்தாா். மயிலாடுதுறையில் திமுக கட்சி நிகழ்வு மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கா... மேலும் பார்க்க

தடைப்பட்டுள்ள தமிழிசை மூவா் விழா மீண்டும் நடைபெறுமா?

சீா்காழியில் தமிழிசை மூவா் விழா சில ஆண்டுகளாக தடைப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நடத்தப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழுக்கு இசை மூலம் பல்வேறு தொண்டுகள் புரிந்து தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பை உல... மேலும் பார்க்க

மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மனு

மயிலாடுதுறை: மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 4 கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில்... மேலும் பார்க்க

சொத்தை பறித்துக் கொண்டு துரத்திய மகன்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி புகாா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீடு, நிலத்தை பறித்துக் கொண்டு துரத்தியடித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகாா் அளித்தனா். ... மேலும் பார்க்க