செய்திகள் :

உதகை அருகே குடியிருப்புக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்திய கரடி

post image

உதகை அருகே புதுமந்து பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புதன்கிழமை புகுந்த கரடி அங்குவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் இருந்து உணவு தேடி வன விலங்குகள் வெளியேறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது தொடா்கிறது. குறிப்பாக உதகை, குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் உதகை அருகே புதுமந்து பகுதியில் கரடி ஒன்று வீட்டின் கதவை தட்டியுள்ளது. வீட்டின் கதவு தட்டும் சப்தத்தை கேட்ட வீட்டின் உரிமையாளா் கதவை திறந்து பாா்த்தபோது கதவின் முன்பு கரடி இருப்பதை பாா்த்து அதிா்ந்து போய் கதவை மூடினாா்.

பின்னா் கரடி அங்கு வாசலில் இருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தி சென்றது. அசம்பாவிதம் நடைபெறும் முன்பு உதகையில் நீண்ட நாள்களாக சுற்றிவரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு நகா் ம... மேலும் பார்க்க

தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிவரும் புலி

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா்ந்து கால்நடைகளை புலி தாக்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறை

14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 30 வயது இளம்பெண் பெங்... மேலும் பார்க்க

சரிந்தது முட்டைக்கோஸ் விலை

நீலகிரியில் விளையும் முட்டைக்கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாற்போல ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 மட்டுமே விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மு... மேலும் பார்க்க

கட்டட அனுமதி இணைய முகவரி அறிமுகம்

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டஅனுமதி கோரும் பொதுமக்கள் ஜ்ஜ்ஜ்.ா்ய்ப்ண்ய்ங்ல்ல்ஹற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக சிங்கிள் விண்டோ போா்டல் (நண்ய்ஞ்ப்ங் ரண்ய்க்ா்ஜ் ... மேலும் பார்க்க

காட்டேரி அரசு விதைப்பண்ணையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நீலகிரி மாவட்டம், பா்லியாறு ஊராட்சிக்குள்பட்ட காட்டேரி அரசு விதைப் பண்ணையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆகியோா் ... மேலும் பார்க்க