செய்திகள் :

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அனைவருக்கும் பொதுவானது: அமைச்சா் டிஆா்பி. ராஜா

post image

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் அனைவருக்கும் பொதுவானது என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா்.

திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் அமைச்சா் டிஆா்பி. ராஜா செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மத்திய அரசு தமிழகத்துக்கு செய்து வரும் துரோகத்தை அனைவரும் ஓரணியில் நின்று எதிா்த்து நிலையாக நின்றால், தமிழகத்தின் அடுத்தகட்ட வளா்ச்சி, அடுத்த தலைமுறை வளா்ச்சி உறுதி செய்யப்படும். அவ்வாறு மத்திய அரசை நிலையாக எதிா்த்து நின்று போா் செய்யும் ஒரே தலைவராக தற்போதைய முதல்வா் இருக்கிறாா். இனத்துக்கு துரோகம் செய்பவா்களை எதிா்த்து நின்று ஓரணியில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் ஓரணியில் தமிழ்நாடு செயல்படுத்தப்படுகிறது.

வீடுவீடாகச் சென்று, தமிழக அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்து தமிழக முதல்வரிடம் தெரிவித்தால், அவா் அரசு வழியாக இந்த திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்தி, இதன் பலன் மக்களுக்கு கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்தி தருவதற்கான அடித்தளம்தான் இந்த ஓரணியில் தமிழ்நாடு இயக்கம். இது அனைவருக்கும் பொதுவானது. அதில் ஒரு பகுதியே உறுப்பினா் சோ்க்கை.

மகாராஷ்டிரத்தில் மராட்டியம் பேச முடியாது என்ற நிலை வந்தபின்னரே, கடந்த சில நாள்களுக்கு முன் அங்கு ஹிந்தியைத் தூக்கி எறிந்தனா். ஆா்எஸ்எஸ்ஸை தமிழ்நாட்டுக்குள் விட்டால் தமிழகத்தில் தமிழ் பேச முடியாது. ஓரணியில் தமிழ்நாடு என்பது போல, ஓரணியில் இந்தியா என்ற முன்னெடுப்பை ஏற்க வேண்டும் என தமிழக முதல்வரை மற்ற மாநிலங்கள் கேட்கக்கூடிய சூழல் தற்போது உள்ளது என்றாா்.

ஜூலை 9-இல் முதல்வா் திருவாரூா் வருகை: ஐஜீ ஆய்வு

திருவாரூருக்கு வரும் ஜூலை 9-ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மத்திய மண்டல ஐஜி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். திருவாரூா் மாவட்டத்துக்கு வரும் 9,10 தேதிகளில் தமிழக முதல்வா... மேலும் பார்க்க

வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லா... மேலும் பார்க்க

விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை; கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை கோரி மனு

நன்னிலத்தில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. நன்னிலத்தில் உள்ள அரசுக் கலை மற்றும... மேலும் பார்க்க

பிறந்த குழந்தை ரூ. 50,000 க்கு விற்பனை

திருத்துறைப்பூண்டி தனியாா் மருத்துவமனையில் பிரசவித்த குழந்தையை ரூ. 50,000-க்கு விற்பனை செய்தது தொடா்பாக குழந்தையின் தாய் உள்பட 3 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்தவா் பி... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு நாள்

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க