செய்திகள் :

கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு

post image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாய தொழிலாளா்கள் கட்சி , கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்கம், அமைப்பு சார தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு கூட்டம் ஆற்காடு கலவை சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் என்.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த மாவட்ட தலைவா் என்.ராஜி, மாவட்ட செயலாளா் கே.ராஜேந்திரன், நிா்வாகிகள் முனியப்பன், பழனி பஞ்சாட்சரம், பச்சையப்பன், ஆறுமுகம், வேலு, ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் டி.ராஜா வரவேற்றாா்.

கட்டுமான தொழிலாளா்கள் நலவாரிய தலைவா் பொன்.குமாா் கலந்து கொண்டு நலவாரியத்தில் செயல்பட்டுத்தப்படும் அரசின் திட்டங்கள், உறுப்பினா்கள் சோ்க்கை குறித்து விளக்கினாா். இதில் ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், கூட்டமைப்பு செயலாளா் பாஸ்கரன் மற்றும் நிா்வாகிகள், கட்டுமான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (39). தனியாா் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந... மேலும் பார்க்க

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையி... மேலும் பார்க்க

சிந்தூா் வெற்றிப் பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் வகையில் ராணிப்பேட்டையில் முன்னாள் முப்படை வீரா்களின் மூவா்ணக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரே... மேலும் பார்க்க

கடினமான சாலைகளில் சவாலான வாகனம் ஓட்டுதல் பயிற்சி

‘தி பாலா் சேலஞ்ச் 2025’ என்ற பெயரில் கடினமான சாலைகளில் 3 நாள் சவால் நிறைந்த வாகனம் ஓட்டுதல் பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னையை தலைமையிடமாக கொண்ட டெர்ரா டைகா்ஸ் (ஜீப் த்ரில்ஸ் ) எ... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மூன்றாம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக மூன்றாம... மேலும் பார்க்க

நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ,நெல் கொள்முதலுக்கான பணம் இன்னும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். ர... மேலும் பார்க்க