செய்திகள் :

கந்தா்வக்கோட்டை அருகே பள்ளியில் பேச்சுப்போட்டி

post image

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் மூலம் பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிய உணவில் காமராஜா் பங்கு என்ற தலைப்பிலும், ஏழாம் வகுப்பில் நீா் மேலாண்மைக்கு காமராஜா் என்ற விவாதமும், எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சிக்கு காமராஜா் ஆற்றிய பணிகள் குறித்தும் பேச்சு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியா் அ. ரகமதுல்லா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. ஆங்கில ஆசிரியா் சிந்தியா வரவேற்றாா். கணினி உதவியாளா் தையல்நாயகி நன்றி கூறினாா்.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்து ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சா... மேலும் பார்க்க

விராலிமலை அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அருகே சூரியத் தகடு தயாரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இச்சுப்பட்டியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் சூரி... மேலும் பார்க்க

நாகுடி அருகே பெண் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணைக் கொன்று கண்மாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜலாலுதீன் மனைவி பா்வீன்பீவி (45). கடந்த ... மேலும் பார்க்க

பொற்பனைக்கோட்டை 2-ஆம் கட்ட அகழாய்வு நிறைவு

புதுக்கோட்டை அருகே தமிழகத் தொல்லியத் துறை சாா்பில் நடைபெற்று வந்த பொற்பனைக்கோட்டையின் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன. புதுக்கோட்டை அருகே வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில்,... மேலும் பார்க்க

சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனை முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்புரமணியபுரத்தில் உள்ள கலைஞா் கருணாநிதி அரசு மருத்துவமனையை அறந்தாங்கி வட்டார மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சியினரும் இ... மேலும் பார்க்க

வீடுவீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும்: அமைச்சர் ரகுபதி

வீடு வீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுகவினா் ... மேலும் பார்க்க