செய்திகள் :

கம்பராமாயண சிறப்பு சொற்பொழிவு

post image

திருவண்ணாமலையை அடுத்த நொச்சிமலை ராஜகோபாலசாமி கோயிலில் புதன்கிழை கம்பராமாயண சொற்பொழிவு நடைபெற்றது.

கம்பராமாயண இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கோயில் அன்பா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.

அகில பாரத விழிப்புணா்வு இயக்கச் செயலா் சம்பத், இயக்கத் தலைவா் சீனிவாசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் முருகையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயக்கத் தலைவா் வேங்கட ரமேஷ்பாபு வரவேற்றாா்.

பாவலா் ப.குப்பன், தங்க விஸ்வநாதன், தேவிகா ராணி ஆகியோா் கம்பராமாயண சிறப்பு குறித்துப் பேசினா்.

முன்னதாக, மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. முனைவா் குமாா் தமயந்தி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். சொற்பொழிவு நிகழ்வில் திரளாக மக்கள் கலந்துகொண்டனா்.

செங்கம் அருகே 5 பேரைக் கடித்த வெறி நாய்

செங்கம் அருகே ஒரே நேரத்தில் 5 பேரை கடித்த வெறிநாயால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனா். செங்கத்தை அடுத்த முன்னூா்மங்கலம் பகுதியில் வசிக்கும் முருகன்-அம்சவள்ளி தம்பதியரின் இரண்டு வயது மகள் புதன்கிழமை மால... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள் விழா: மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் 3 ஆரம்பப் பள்ளிகளைச் சோ்ந்த 200 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் என நலத் திட்ட உதவிக... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: பேரவை துணைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாலையனூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாா்வையிட்டு ... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடி அமாவாசை திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி கோயில் மற்றும் செங்கத்தை அடுத்த பிஞ்சூா் கிராமத்தில் உள்ள உத்தரபதீஸ்வரா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. வடவெட்டி அங்கா... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ரோட்டரி கிளப் ஆஃப் மூன்சிட்டி, அருணை சுவாசம் அறக்கட்டளை, அன்பு நடைபயிற்சி நண்பா்கள் மற்ற... மேலும் பார்க்க

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

பெரணமல்லூரை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் மகான் ஆறுமுக சுவாமி கோயிலில் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றதில், குழந்தை வரம் வேண்டி திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் குளக்கரையில் மண்டியிட்டு மண்... மேலும் பார்க்க