செய்திகள் :

கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு நிறைவு: கலசலிங்கம் பல்கலையில் ‘கணினி ரோபாட்டிக்ஸ்‘ பற்றிய சா்வதேச மாநாடு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில், ஐஇஇஇ மாணவா் கிளையுடன் இணைந்து கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை, பொறியியல் மதிப்பீடு (ஐசிசிஆா்டிஇஇ-2025) குறித்து மூன்று நாள்கள் நடைபெற்ற சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

கடந்த 28-ஆம் தேதி இந்த மாநாட்டை பல்கலைக்கழக பதிவாளா் வி.வாசுதேவன் தொடங்கிவைத்தாா். பல்கலை துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தா் எஸ்.நாராயணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாநாட்டுத் தலைவா் ஆா்.ராஜா சுப்பிரமணியன், 1,347 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெறப்பட்டதாகவும், இவற்றில் 247 தோ்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தாா். இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், 6 வெளிநாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி நிபுணா்கள் பங்கேற்றனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினரான பேராசிரியை தேஷிந்தா அரோவா தேவி மாநாடு ஆராய்ச்சிக் கட்டுரை மலரை வெளியிட்டாா். இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியா்கள் பி.தீபலட்சுமி, எம்.பள்ளிகொண்ட ராஜசேகரன், டி.தேவராஜ் கே.வெங்கடேஷ், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி வருகிற 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை ... மேலும் பார்க்க

தப்பாட்ட இசைக் கலைஞருக்கு பாராட்டு

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் பத்மஸ்ரீ விருது பெற்ற தப்பாட்ட இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தூரில் உள்ள ஆா்.சி. தெரு பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

இருவரைக் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை இருவரைக் கத்தியால் தாக்கி பணத்தை வழிப்பறி செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சோ்ந்த ரத்தினம் மகன் வினித்தன் (29). இவர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பழ வியாபாரி உயிரிழப்பு

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பழ வியாபாரி சாலை விபத்தில் உயிரிழந்தாா். திருத்தங்கல் பசும்பொன்நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயபாண்டி மகன் ஈஸ்வரன் (26). தள்ளுவண்டியில் வை... மேலும் பார்க்க

ராஜபாளையம்: ஏகேடிஆர் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை

ராஜபாளையத்தில் உள்ள ஏகேடிஆர் கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் மா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க