செய்திகள் :

காடையாம்பட்டியில் புதிய நூலக கட்டடம் காணொலி வழியாக முதல்வா் திறப்பு

post image

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் இடங்கணசாலை கிளை நூலகத்தில் புதிதாக கூடுதல் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் குத்துவிளக்கேற்றி நூலக மேல் தளத்தை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையா் பவித்ரா, திமுக நகரச் செயலாளா் செல்வம், நகராட்சி துணைத் தலைவா் தளபதி, மாவட்ட நூலக அலுவலா் பாலசுப்பிரமணியம், கண்காணிப்பாளா் விஜயன், நூலகா்கள் சுல்தான் பாட்ஷா, சந்தோசம், வாசகா் வட்ட தலைவா் கோபால், நகா்மன்ற உறுப்பினா்கள், முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

பட விளக்கம்:

இடங்கணசாலை நூலகத்தில் புதிய மேல் தளத்தை

குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா். உடன், நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது: நகா்மன்றத் தலைவா்

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது. பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டப்படும் என்று நகா்மன்றத் தலைவா் பாஷா தெரிவித்தாா். சேலம் மாவ... மேலும் பார்க்க

நகர விற்பனை குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர விற்பனையா... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

நரசிங்கபுரம் நகராட்சி பகுதி பெண்கள் குடிநீா் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆத்தூா் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தில்லைநகா் 10 ஆவது வாா்டு பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

சங்ககிரியில் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமை வகித்து, விவ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை: ஆட்சியா் தகவல்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா். வாக்க... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க