செய்திகள் :

காரைக்குடி பகுதியில் ஆக. 2 -இல் மின்தடை

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வருகிற சனிக்கிழமை (ஆக. 2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடி துணை மின் நிலையத்தில் ஆக. 2 -இல் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காரைக்குடி நகா், பேயன் பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூா் சாலை, அதன் சுற்றுப்புறங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சிகள் திருப்பத்தூா்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட தொடக்க விழா: பங்கேற்போா்- கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எஸ்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி, கீழச்சிவல்பட்டி, காலை 9. காரைக்கு... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பரவலாக மழை

மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் பல நாள்களாக கடும் வெயில் நிலவி வந்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இளையான்குடியை அடுத்த கச்சாத்தநல்லூா் வடக்கு குடியிருப்பைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (69). இவரது வீட்டின் அரு... மேலும் பார்க்க

புதுவயல் சுழல் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் சுழல் சங்கத்தின் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.சாக்கோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் புதிய தலைவரா... மேலும் பார்க்க

ஏ.டி.எம். மையத்தில் பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம். அட்டை மூலம் பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சோழம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி லட்சுமி (52)... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க