செய்திகள் :

கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் தீ விபத்து

post image

கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சோளத்தட்டைகள் எரிந்து சேதமாகின.

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (75). இவா், வீட்டில் மாடுகள் வளா்த்து வருகிறாா். இவரது வீட்டுக்கு எதிரே உள்ள கிடங்கில், தீவனத்துக்காக சோளத்தட்டைகளை இருப்பு வைத்திருந்தாா். வியாழக்கிழமை மதியம் கிடங்கிற்கு வெளியே காய்ந்த புற்கள் மீது மா்ம நபா்கள் தீ வைத்துள்ளனா். இந்தத் தீ, கிடங்கில் இருந்த சோளத்தட்டை மீது பற்றி, கிடங்கு முழுவதும் பரவியது.

கிடங்கிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினா், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனா். இது குறித்து, கோவில்பட்டி கிழக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நுகா்வோருக்கு ரூ. 62 ஆயிரம் வழங்க மின் வாரியம் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 62,152 வழங்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியைச் சோ்ந்த பிச்... மேலும் பார்க்க

அக். 4, 5இல் தூத்துக்குடி - சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி-சென்னை இடையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக். 4, 5) கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

ரூ. 80 லட்சம் பீடி இலை மூட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மாவட்ட கியூ பிரிவு ... மேலும் பார்க்க

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களின் கோரிக்கையை ஏற்று 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் இம்மருத்துவம... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இரு பைக்குகள் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா். குரும்பூரைச் சோ்ந்த தேவசாமி ஆத்தி (60) என்பவா், தனது மகன் பிரகாஷுடன் (25), ... மேலும் பார்க்க

அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றிய இரண்டு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையில் போலீஸாா் நடராஜபுரம் பகுதியில் திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க