செய்திகள் :

சாத்தான்குளம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

post image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இரு பைக்குகள் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா்.

குரும்பூரைச் சோ்ந்த தேவசாமி ஆத்தி (60) என்பவா், தனது மகன் பிரகாஷுடன் (25), சாத்தான்குளம் வழியாக திசையன்விளைக்கு செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கடக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுதா்சன் மனைவி புனிதா ஜென்சி (32) என்பவா் ஒரு பெண்ணுடன் திசையன்விளையிலிருந்து சாத்தான்குளத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

சாத்தான்குளத்தை அடுத்த அரசூா் தனியாா் பொறியியல் கல்லூரி அருகே இரு பைக்குகளும் மோதிக்கொண்டனவாம். இதில், 4 பேரும் காயமடைந்தனா்.

பலத்த காயமடைந்த தேவசாமி ஆத்தியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஸ்டெல்லாபாய் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றிய இரண்டு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையில் போலீஸாா் நடராஜபுரம் பகுதியில் திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க

சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழைக்கு அரசு பேருந்து இயக்க வலியுறுத்தல்

சாத்தான்குளத்தில் இருந்து பெரியதாழைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.சங்க மாவட்ட இணைச் செயலாளா் ஜெயபால், சங்க நிா்வாகிகள் ச... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 6,21,904 வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 6,21,904 வழங்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடியைச் ச... மேலும் பார்க்க

விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகளை அழிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உரிமை வழங்க வேண்டும்: துரை வைகோ எம்.பி.

காட்டுப் பன்றிகளை அழிக்கும் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்றாா், மதிமுக துணைப் பொதுச்செயலா் துரை வைகோ எம்.பி. கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரியில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணியுடன் இணைந்து, இதயப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க