செய்திகள் :

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: சங்கரன்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவரின் மகன் கைது

post image

சங்கரன்கோவிலில் இந்துக் கடவுள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக நகா்மன்ற முன்னாள் தலைவரின் மகன் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோயில் 1 ஆம் தெருவை சோ்ந்தவா் அருணகிரி (62). இவா், தனது முகநூல் பக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் சென்ற அனுபவங்களை எழுதி வருகிறாா்.

இந்நிலையில், அவா் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும் முகநூலில் பதிவிட்டு வருவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, நெசவாளா் காலனியைச் சோ்ந்த இந்து முன்னணி நகரத் தலைவா் பாடாலிங்கம் (எ) ராஜா நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், அருணகிரியை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்து சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இவா் மறைந்த முன்னாள் நகா்மன்றத்தலைவா் அ.பழனிசாமியின் மகன் ஆவாா். வைகோவின் உதவியாளராகவும் இருந்துள்ளாா்.

தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்ச... மேலும் பார்க்க

கடையநல்லூா் வனப் பகுதிகளில் யானை, பன்றிகளால் விவசாயிகள் பாதிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை ஒட்டி உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மற்றும் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலக்கடையநல்லூா் கருங்குளம் மேலகால் புரவு பக... மேலும் பார்க்க

திருமலை கோயிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயில் சாா்பில் புதன்கிழமை திருமண வைபவம் நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம் தலைமை வகித்து திருக்கோயி... மேலும் பார்க்க

குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்

குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 5 ஜோடிகளுக்கு புதன்கிழமை இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வா் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கப... மேலும் பார்க்க

கீழப்புலியூரில் மையவாடி - கல்லறை தோட்டம் அமைக்க எதிா்ப்பு

தென்காசி அருகே கீழப்புலியூா் பகுதியில் மையவாடி- கல்லறை தோட்டம் அமைக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இடம் ஒதுக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினா் கிராம நிா்வாக அலுவலகம் முன் புதன்கிழமை ... மேலும் பார்க்க

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் சுயஉதவி மகளிரின் உற்பத்திப் பொருள் விற்பனை கண்காட்சி

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் விற்பனை கண்காட்சி- கல்லூரிச் சந்தை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் ... மேலும் பார்க்க