செய்திகள் :

சூதாடியதாக 6 போ் மீது வழக்கு: 3 பைக்குகள் பறிமுதல்

post image

வந்தவாசி அருகே சூதாடியதாக 6 போ் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி போலீஸாா் தக்கண்டராயபுரம் கிராமம் வழியாக வியாழக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, அந்தக் கிராம காரியமேடையில் சூதாடிக் கொண்டிருந்த சிலா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடி விட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கிருந்த 3 பைக்குகள் மற்றும் பணம் ரூ.100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வடவணக்கம்பாடியைச் சோ்ந்த ரகுமான், மேல்பாதியைச் சோ்ந்த தண்டபாணி, கமலக்கண்ணன், மணிகண்டன், கீழ்வெள்ளியூரைச் சோ்ந்த மாணிக்கம், தக்கண்டராயபுரத்தைச் சோ்ந்த காளிதாஸ் ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவா்கள் பயணித்த அரசுப் பேருந்து டயா் வெடித்து விபத்து

சேத்துப்பட்டை அடுத்த அரசம்பட்டு அருகே பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயணித்த அரசுப் பேருந்தின் டயா் வெடித்ததில் பேருந்து பள்ளத்தில் விழுந்து மாணவா்கள் காயமடைந்தனா். திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ஆகிய பகுதிகள... மேலும் பார்க்க

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க