செய்திகள் :

சென்னை வந்த விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி: தீவிர விசாரணை!

post image

துபையில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் நேற்று தரையிறங்க முயன்றது. அப்போது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது லேசர் ஒளி(லைட்) அடிக்கப்பட்டிருக்கிறது.

கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து

இதனால் பரபரப்பு நிலவியது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் தீா்ப்பு: கட்சித் தலைவா்கள் வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): குற்றப்பத்திரிகை, ஆவணங்கள் அடிப்படை... மேலும் பார்க்க

ஆளுநா் மூன்று நாள் ஆன்மிக பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமைமுதல் மூன்று நாள் ஆன்மிக பயணமாக தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யவுள்ளாா். இதற்காக வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் 1-8 வகுப்புகளுக்கு ‘வாசிப்பு வாரம்’: அரசாணை வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 1-8 வகுப்புகளுக்கு குழு விவாதம், நடிப்பு, கலந்துரையாடல், கலை சொல்லுதல் என பல்வேறு செயல்பாடுகள் அடங்கிய ‘வாசிப்பு வாரம்’ திட்ட... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு மதிப்பெண் பட்டியல்: திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மாணவா்களின் மதிப்பெண் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.ல... மேலும் பார்க்க

மனிதா்களை பாதிக்கும் 34 கால்நடை மருந்துகளுக்கு தடை விதிக்க முடிவு

கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 34 மருந்துகள் மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அவற்றுக்கு தடை விதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான வர... மேலும் பார்க்க