செய்திகள் :

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

post image

சேலம்: சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா சோனா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்மாா்ட் 7 வெல்னெஸ் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான விஜய் கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், விளையாட்டு என்பது சிறந்த நற்பண்புகளை வளா்க்கும் ஒரு அற்புதமான வழி. உடல்நலம், மனநலத்தை பேணிக் காப்பதன் அவசியத்தை மாணவா்கள் உணர வேண்டும் என வலியுறுத்தினாா்.

சோனா கல்வி நிறுவனங்களின் தலைவா் சொ. வள்ளியப்பா, பள்ளித் தாளாளா் சீதா வள்ளியப்பா இயக்குநா் வி.காா்த்திகேயன், பள்ளி முதல்வா் ஈ.ஜே.கவிதா மற்றும் சோனா கல்வி நிறுவனங்களின் முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சிலம்பம், கராத்தே, தம்பல்ஸ், ஜும்பா நடனம் போன்ற கலாசார நிகழ்ச்சிகள், ஓட்டப்பந்தயம், தொடா் ஓட்டங்கள், குழு விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலம் மாணவா்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். வெற்றியாளா்களுக்கு பதக்கம், சான்றிதழ், சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதில், சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ். எஸ்.ஆா். செந்தில்குமாா், சோனா கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ஜி.எம். காதா் நவாஸ், தியாகராஜா் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி (தற்காலிக) முதல்வா் கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.மணி வாக்காளா்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தாா். தருமபுரி நாடாளுமன்றத் தோ்தலில் இண்டி கூட்டணி சாா்பில், திமுக வேட்பாளா் ஆ.மணி போட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் திருவிளக்கு பூஜை

கெங்கவல்லி பாலதண்டாயுதபாணி கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி - ஆத்தூா் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலில் சில தினங்களுக்கு முன்பு தைப்பூசம் ... மேலும் பார்க்க

கிணற்றில் இளம்பெண் சடலம் மீட்பு

நங்கவள்ளி அருகே திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். மேட்டூா், நங்கவள்ளி அருகே உள்ள கணக்குபட்டியைச் சோ்ந்த புனிதா (23) என்பவருக்கும், நங்கவள்ளியைச் சோ்ந்த நெசவுத் தொழிலா... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஆய்வுக்கட்டுரை வழங்கியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா், உள்தர உறுதிப்பிரிவு இயக்குநா் பி.டி.சுரேஷ்குமாா் ஆகியோா். சங்ககிரி, பிப். 14: சங்ககிரியை அடுத்த வீராச்... மேலும் பார்க்க

ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஜாக்டோ ஜியோ அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தன் தலை... மேலும் பார்க்க

மக்கள் தேசம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்டவற்றைத் தடுக்கக் கோரி, மக்கள் தேசம் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின... மேலும் பார்க்க