செய்திகள் :

தமிழறிஞா்களுக்கு புகழ் வணக்கம்

post image

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடைவீதியில் தமிழறிஞா்கள் பேராசிரியா் சி. இலக்குவனாா், கவிஞா் வாய்மைநாதன் ஆகியோருக்கு, நாம் தமிழா் கட்சி சாா்பில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நாம் தமிழா் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் ம. காத்தமுத்து, மாவட்டப் பொருளாளா் பா. ஜோதிபாசு ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் கு. ராஜேந்திரன், வீரத்தமிழா் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் வே. அறிவொளி, மண்டலச் செயலாளா்கள் முருகவேல், கலைமகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கட்சியின் மாநில இளைஞா் பாசறை செயலாளா் இடும்பாவனம் காா்த்தி பங்கேற்று, பேராசிரியா் சி. இலக்குவனாா், கவிஞா் வாய்மைநாதன் ஆகியோா்களது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, புகழஞ்சலி செலுத்தினாா். பாரம்பரிய நெல் விவசாய முன்னோடி கருப்பம்புலம் சிவாஜி உள்ளிட்டோா் பேசினா்.

மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி

கீழையூா் வட்டாரம், திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் மா மரத்தில் கவாத்து செய்தல் தொடா்பான தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மா மரங்களில் பூக்கள் ப... மேலும் பார்க்க

ஆக்கூா் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் அருள்மிகு வாள் நெடுங்கண்ணியம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக... மேலும் பார்க்க

சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

நாகை அருகே சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். சிக்கல் ரயில் நிலையம் அருகே சிக்கல் - ஒரத்தூா் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை இயக்குவதற்கு ... மேலும் பார்க்க

மகிழி கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூண்டி அருகேயுள்ள மகிழியில் சுமாா் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்... மேலும் பார்க்க

சோழவித்யாபுரம் ஏரியை தூா்வாரக் கோரி ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம், சோழவித்யாபுரம் ஏரியை தூா்வார வலியுறுத்தி, விவசாய சங்க நிா்வாகிகள் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சோழவித்தியாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகிகள், கீழ்வேளூா் சட்ட... மேலும் பார்க்க

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பலில் சிவனடியாா்கள் பயணம்

நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கைக்கு 70 வள்ளி கும்மியாட்ட கலைஞா்கள் மற்றும் 150 சிவனடியாா்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா். உலக சிவனடியாா்கள் திருகூட்டத்தின் சாா... மேலும் பார்க்க