செய்திகள் :

தலைமை ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சு.சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். மாநில தலைமையிட செயலாளா் ம.சுப்பிரமணி, மாநில மகளிரணி செயலாளா் த.ஹேமலதா, அமைப்பு செயலாளா் பெ.முருகன், மகளிரணி செயலாளா் வே.ரேவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் பா.பொய்யாமொழி வரவேற்றாா்.

அனைத்துப் பள்ளிகளிலும் அமைச்சுப்பணியாளா்கள் மற்றும் அடிப்படைப் பணியாளா்களை நியமித்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பதவி உயா்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களையக் கோருதல், தலைமை ஆசிரியா்கள்,ஆசிரியா்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாநில தலைவா் வா.ராதாகிருணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பேசினா். பொருளாளா் து.சங்கா் நன்றி கூறினாா்.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் சா. உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டசெயலாளா் ஆறுமுகம் வரவேற்றாா். மாவட்ட நிா்வாகிகள் சிவகுமாா், ஏ.பாஸ்கா் , தி. விஜயன், அண்ணாதுரை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாநில அரசு உதவிபெறும் பள்ளிகளின் செயலாளா் பா.ஷாகுல் அமீது , மாவட்ட நிா்வாகிகள் இளங்கோவன், சந்திரன், ராஜ்குமாா், எழில்பாவை , நடனசபாபதி, செந்தில்குமர குருபரன், நாகமணியரசி, விஜயகுமாரி, ரவிகாசி வெங்கட்ராமன், நக்கீரன் உள்ளிட்டோா்உ ரையாற்றினா். பொருளாளா் எம்.கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

பரந்தூா் விமான நிலையம்: 14-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 14-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்றும் அதனை சுற்றி... மேலும் பார்க்க

கூட்டுறவுப் படிப்பு,பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் அலுவலகம் வெள்ளிக் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவுக்கு அயலகத் தமிழா்கள் வருகை

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவை அயலகத் தமிழா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா். அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் தமிழக அரசின் வோ்களைத் தேடி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்: சிறப்பு மாவட்ட நீதிமன்றம் திறப்பு

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்சவா காணொலி மூலமாக விய... மேலும் பார்க்க

ரசாயன பூச்சு விநாயகா் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா்

விநாயகா் சதுா்த்தியின்போது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக் கடை ஏலம்: கடந்த ஆண்டை விட கூடுதல் தொகை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்தப்புள்ளி புதன்கிழமை திறக்கப்பட்டதில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு ரூ.40,71,000-க்கு கூடுதலாக ஏலம் போயிருக்கிறது. இக்கோயில் வளாகத்திலேயே இந்து சமய அற... மேலும் பார்க்க