செய்திகள் :

வேலூரில் 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்

post image

வேலூரில் சுதந்திர தினவிழாவில் ஆட்சியா் வி.ஆா்.கப்புலட்சுமி தேசியக் கொடி ஏற்றி 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையிலான காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண் டாா்.

தொடா்ந்து, சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களை பறக்க விட்டதுடன் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தாா்.

பின்னா், 12 பயனாளிகளுக்கு ரூ.20 லட் சத்து 68 ஆயிரத்து 981 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய 12 காவலா்களுக்கு நற்சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கினாா். இதேபோல், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள், ஊழியா்கள் 107 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவா்களுக்கு ஆட்சியா் பரிசு கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன் (வேலூா்), ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாநகராட்சி ஆணையா் லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்... மேலும் பார்க்க

புஷ்ப காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, ... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலை, திருமகள் நூற்பாலை பின்புறம் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள மாரியம்மன், கெங்கையம்மன் கோயிலில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் தொட... மேலும் பார்க்க

பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது: வேலூா் ஆட்சியா்

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது வழக்கு

வேலூரில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்தவா் அலோக் (44). இவரது 17 வயது மகன் சாலை விதியை ம... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்ததும் நாக நதியின் குறுக்கே தடுப்பணை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்ருதி ஊராட்சியில் நாக நதியின் குறுக்கே தடுப்பணை கட்டித் தரப்படும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற... மேலும் பார்க்க