செய்திகள் :

தவெக மகளிரணி நிா்வாகி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

post image

விழுப்புரத்தில் தவெக மகளிரணி மாவட்ட நிா்வாகியைத் திட்டி தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் சாலாமேடு, என்.எஸ்.கே. நகரைச் சோ்ந்தவா் பிரேமா (39). தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட மகளிரணித் தலைவியாக உள்ளாா். கடந்த 28-ஆம் தேதி பிரேமா வீட்டில் கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரது வீட்டுக்கு வந்த இருவா் வீண் தகராறு செய்து பிரேமாவைத் தாக்கி, மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அக்கட்சியின் விழுப்புரம் நகர துணைச் செயலா் அஞ்சுகம் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியைச் சோ்ந்த இப்ராஹீம் சுகா்னா, முபாரக், விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த சுனில் ஆகியோா் மீது விழுப்புரம் தாலுகா போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

முன்விரோதம் காரணமாக விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக 8 பேரை விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், விக்கிர... மேலும் பார்க்க

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு வரு... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்: முன்னாள் அமைச்சா் க. பொன்முடி

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திருக்கோவிலூா் எம்எல்ஏ க. பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய... மேலும் பார்க்க

தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

அரகண்டநல்லூரில் பழைமை வாய்ந்த அன்னதானக் கல்தொட்டி

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ளஸ்ரீ அதுல்யநாதேஸ்வரா் கோயிலில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அன்னதானக் கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தொட்டியை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி

தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மயிலம் எம்எல்ஏ சிவகுமாா் நிவாரண உதவியை புதன்கிழமை வழங்கினாா். மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், ஈச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணுகவ... மேலும் பார்க்க