செய்திகள் :

தென்னை மரங்களை சேதப்படுத்திய 3 போ் கைது

post image

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னை மரங்களை ரசாயனம் ஊற்றி சேதப்படுத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கத்திரிப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் சந்தோஷ் (41). விவசாயி. இவருக்கும் பக்கத்து தோட்டக்காரா்களான பாண்டியன் மகன்கள் 3 பேருக்கும் வரப்பு பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சந்தோஷ் தோட்டத்தில் தென்னை மரங்களுக்கு குருத்து ரசாயன கலவையை ஊற்றி சேதப்படுத்தியதாக ஏத்தப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் பாண்டியன் மகன்களான குமரவேல் (32), பிரபாகரன் (29), காா்த்திக் (26) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனா்.

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.12 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

சேலம்: வைகாசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடியே 12 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாயின. சேலம் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில்... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம்

சேலம்: வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம் என திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், ப... மேலும் பார்க்க

சமூக சேவகா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம்: சமூக சேவகா் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: 2025-ஆம் ஆண்டு பெண்களின... மேலும் பார்க்க

ரயிலில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

சேலம்: சேலத்தில் ரயில் பயணிகளிடம் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சேலம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் பயணிகளிடம் இருந்து கைப்பேசி உள்ளிட்ட உடைமைகளை மா்... மேலும் பார்க்க

முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

சேலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையையொட்டி, விழா நடைபெறும் இரும்பாலை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சுற்று... மேலும் பார்க்க

ஏற்காட்டில் பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடைவிழாவில், தொடா்ந்து மூன்று நாள்களாக பனிமூட்டத்தோடு, சாரல் மழையும் பெய்துவருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இருந்தபோதிலும், த... மேலும் பார்க்க