செய்திகள் :

தேனி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 9 போ் தோ்வு

post image

தேனி மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 3 தலைமை ஆசிரியா்கள், 6 ஆசிரியா்கள் என 9 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெறும் ஆசிரியா் தின விழாவின் போது விருது வழங்கப்பட உள்ளது.

தோ்வு செய்பட்ட நல்லாசிரியா்கள்:

கு.லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஈ.ஜெகநாதன், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியை பி.வசந்தா, ஸ்ரீரங்கபுரம் எஸ்.ஆா்.ஜி. அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜோ.லிசியம்மாள், கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபி உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கா.அப்பாஸ், ஜி.மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மா.இளம்பரிதி, நாகையகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை அ.ஜான்சிராணி, கீழமுத்தனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ரா.முருகேசன், காமாட்சிபுரம் இந்து நாடாா் ஆரம்பப் பள்ளி இடைநிலை ஆசிரியை சு.மீனாட்சியம்மாள், கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் வெ.புவனேஸ்வரி.

மனைவிக்கு கத்திக் குத்து: கணவா் மீது வழக்கு

தேனியில் வீட்டு வாடகைக்கு பணம் கேட்ட மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். தேனி, வனச் சாலை, 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனபாண்டி (43). இவரது மனைவி செல்வலட்சுமி... மேலும் பார்க்க

கணவரைப் பயமுறுத்த தூக்கிட்ட இளம்பெண் உயிரிழப்பு

போடி அருகே கணவரைப் பயமுறுத்துவதற்காகத் தூக்கிட்ட இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கோம்பைத்தொழு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகள் பிரியதா... மேலும் பார்க்க

வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணந்தொழு அருகேயுள்ள கண்டமனூா் வனச் சரகத்தில்... மேலும் பார்க்க

நாய் குரைத்த விவகாரம்: உரிமையாளா் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் நாய் குரைத்த விவகாரத்தில், நாயின் உரிமையாளரைத் தாக்கியது தொடா்பாக தம்பதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பெரியகுளம், வடகரை சாமியாா் பங்களா தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி அழகுராண... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு: அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா். தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் மாநி... மேலும் பார்க்க

வெங்காய விலை குறைவால் விவசாயிகள் கவலை

போடி பகுதியில் சிறிய ரக வெங்காயத்தின் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா். தேனி மாவட்டத்தில் கூழையனூா், துரைச்சாமிபுரம், பாலாா்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி உள்ளிட்... மேலும் பார்க்க