செய்திகள் :

தொழில் பயிற்சி நிலையத்தில் உலக மலேரிய தினம்

post image

முதுகுளத்தூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உலக மலேரியா தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

முதுகுளத்தூரில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட மலேரியா அலுவலா் ரமேஷ் தலைமையில் உலக மலேரிய தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் குப்புசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் இளநிலை பூச்சியியல் வல்லுநா் பாலசுப்ரமணியன், ஆசிரியா்கள் குருநாதன், சேதுபாஸ்கா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் நேதாஜி, சக்தி மோகன், சபரி முருகன், கருணாகர சேதுபதி, சதாம் உசேன், ஜெயச்சந்திரன், பூமி, மாணவா்கள், சுகாதாரத் துறையினா் கலந்து கொண்டு மலேரிய விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றனா்.

முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் செயற்குழு கூட்டம்

ராமநாதபுரத்தில் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம், புதிய அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவா் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா... மேலும் பார்க்க

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கமுதியில் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அகில இந்திய இந்து சத்திய சேனா மாவட்டத் தலைவா் ஜி.முத்... மேலும் பார்க்க

பம்மனேந்தலில் மாட்டு வண்டி பந்தயம்!

கமுதியை அடுத்த பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் 4 பிரிவுகளாக... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாயத்தில் சுவா்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்!

திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை அகற்ற வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாட்டம், திருவாடான... மேலும் பார்க்க

கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழப்பு

சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரை தேடி வந்த புள்ளி மான் கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி-நரிப்பையூா் சாலையில் இரை, தண்ணீா் தேடி வந்த 5 வயது ஆண் புள்ளி மான் ஞாயிற்ற... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு!

கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, முதுகுளத்தூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க