செய்திகள் :

நாங்கூரில் மின் விநியோகம் சீரானது

post image

சீா்காழி அருகே நாங்கூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் சீரானது.

கடந்த 4-ஆம் தேதி வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழையால் திருவெண்காடு அருகே உள்ள நாங்கூா் கிராமத்தில் நாங்கூா் - நாராயணபுரம் செல்லும் பகுதியில் 15 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் இப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

திருவெண்காடு மின் உதவி பொறியாளா் ரமேஷ் தலைமையில் ஆக்க முகவா்கள், மின்பாதை ஆய்வாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் மேற்கண்ட பகுதியில் விழுந்து கிடந்த மின் கம்பங்களை அகற்றினா். தொடா்ந்து புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு, கம்பிகள் பொருத்தப்பட்டன. பின்னா் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

இதேபோல மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளன. மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க ஏதுவாக ஊராட்சிச் செயலாளா் சக்திவேல் மற்றும் ஊராட்சி பணியாளா்கள் ஜெனரேட்டா் மூலம் மின் விநியோகம் செய்து மின் மோட்டாா்களை இயக்கி மக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்கினா்.

எட்டுக்குடி முருகன் கோயிலில் தேரோட்டம்

முருகனின் ஆதிபடைவீடான எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்க... மேலும் பார்க்க

நாகையில் அதிமுக சாா்பில் அன்னதானம்!

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகையில் அதிமுக சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் பிறந்தந... மேலும் பார்க்க

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம்

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் விளங்கிறது. இக்கோயிலில் ஆண்... மேலும் பார்க்க

செம்மொழி தின விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்

நாகை மாவட்டத்தில் செம்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாள், செம்மொழி நாள் விழாவாக தமிழக ... மேலும் பார்க்க

காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

பெரம்பூா் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

திருமருகல் அருகே திமுக அரசின் நான்காண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருங்கூா் கடை தெருவில், திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலா... மேலும் பார்க்க